மக்கள் மத்தியில் நாம்

உயரிய சபையின்  பிரச்சினைகள் இந்த உயரிய சபையிலேயே தீர்க்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா!

Monday, May 28th, 2018
யாழ் மாநகர சபை சார்ந்த பிரச்சினைகள் அனைத்தும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கிய இந்த உயரிய அவையிலேயே விவாதிக்கப்பட்டு அதற்கான முடிவுகள் காணப்படவேண்டுமே தவிர அதனை... [ மேலும் படிக்க ]

மக்களுக்கான செயற்றிட்டங்களை தமது தனிப்பட்ட செயற்பாடாக யாரும் உரிமை கோர முடியாது – ஈ.பி.டி.பியின் யாழ். மாநகர உறுப்பினர் றெமீடியஸ்!

Monday, May 28th, 2018
யாழ் மாநகர சபையால் செயற்படுத்தப்படுகின்ற மக்களுக்கான செயற்றிட்டங்களை யாரும் தமது தனிப்பட்ட செயற்பாடாக உரிமைகோர முடியாது. அவ்வாறு செயற்படும் போக்கை சில உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

அரியாலை மணியம் தோட்டம் பகுதியில் ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் கட்சிக் காரியாலயம் திறந்துவைப்பு!

Friday, May 25th, 2018
நல்லூர் பிரதேச மக்களுடனான தொடர்பாடல்களை இலகுபடுத்தும் முகமாக அரியாலை மணியம் தோட்டம் பகுதியில் ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் கட்சிக் காரியாலயம் ஒன்று... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய தேவைகளுக்கு தீர்வை பெற்றுத்தாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் அரியாலை முள்ளி பகுதி மக்கள் கோரிக்கை!

Tuesday, May 22nd, 2018
அரியாலை முள்ளி பகுதியில் வாழும் மக்கள் தாம் எதிர்கொண்டுவரும் இடர்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றுக்கு தீர்வுகளைப் பெற்றுத்தருமாறு கோரி  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம்... [ மேலும் படிக்க ]

காரைநகர் பிரதேசத்தின் அபிவிருத்தியை தடுக்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு – குற்றம் சுமத்துகிறார் ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் கண்ணன்!

Monday, May 21st, 2018
மக்கள் நலன்சார் திட்டங்களை முன்னெடுப்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அக்கறை செலுத்துவதுகிடையாது. அதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுத்தாலும் அதற்கு இடையூறாகவே இருந்துவருகின்றனர் என... [ மேலும் படிக்க ]

தொழிலாளர்களின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்த முற்போக்குவாதிகளின் சிந்தனைகள் மீண்டும் மக்களிடம் எடுத்தச்செல்லப்பட வேண்டும் – இரா.செல்வவடிவோல்!

Sunday, May 20th, 2018
அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்த முற்போக்கு வாதிகளின் சிந்தனைகள் மறைக்கப்பட்டு இன்று முதலாழித்துவ வர்க்கத்துடன் முற்போக்குவாதிகள் சிலர் சமரசம்... [ மேலும் படிக்க ]

பெண்களை குடும்பத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களுக்கு ஈ.பி.டி.பியின் திருமலை  மாவட்ட இளைஞர் அணியினரால் இலவச உலருணவு பொருட்கள் வழங்கிவைப்பு!

Saturday, May 19th, 2018
திருகோணமலை வீரமாநகர் பிரதேசத்தில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட குடும்பத் தலைவரை இழந்த குடும்பங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணியின் முயற்சியால் இலவச உலருணவு பொருட்கள்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரின் நிதிக் குழுவிலிருந்து வெளிநடப்பு செய்தது ஈ.பி.டி.பி.!

Thursday, May 17th, 2018
நிதிக்குழு நிகழ்ச்சி நிரலிலுள்ள சட்ட முறைமைக்கு முரணான விடயங்களை நீக்கவேண்டும் என்பதுடன் எமது கட்சிக்கு மாநகர சபையின் நிதிக்குழுவில் இரண்டு உறுப்பினருக்கு அங்கத்துவம் வழங்கப்பட... [ மேலும் படிக்க ]

இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றமானது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது மக்கள் நலன் சார் பணிகளுக்கு கிடைத்த வெற்றியாகும் – தோழர் தவநாதன்!

Thursday, May 17th, 2018
இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றத்துக்கான அனுமதி கிடைத்தமையானது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது மக்கள் நலன் சார் பணிகளுக்கு கிடைத்த பெரு வெற்றியாகும்  என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

மரணித்த உறவுகளுக்கு வேலணை பிரதேச சபையில் அஞ்சலி மரியாதை!

Thursday, May 17th, 2018
யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்கு வேலணை பிரதேச சபையில் நினைவுகூரப்பட்டு அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் சபை அமர்வு இன்றையதினம் நடைபெற்றது. வேலணை பிரதேச... [ மேலும் படிக்க ]