மக்கள் மத்தியில் நாம்

வடக்கின் கல்வி நிலை அதழ பாதாளத்திற்கு செல்ல ஆளுமையற்ற மாகாணசபையின் செயற்பாடுகளே காரணம் – ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

Saturday, July 21st, 2018
வடக்கில் கல்வி நிலை படு மோசமாக செல்வதற்கு மாகாணசபையின் ஆளுமையற்ற செயற்பாடுகளே காரணமாக உள்ளது. தமது ஆற்றலற்ற செயற்பாடுகளை சீர்திருத்தாது மற்றவர்கள் மீது பழியைச் சுமத்தி தப்பித்துக்... [ மேலும் படிக்க ]

நாம் அதிகாரத்தில் இருந்த போது வடக்கில் சமூகச் சீர்கேடுகள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது – ஈ.பிடி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ரங்கன்!

Saturday, July 21st, 2018
எமது கட்சியிடம் வடக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் கிடைக்கப்பெற்றால் வீழ்ச்சிகண்டுள்ள வடக்கின் கல்வி துறை மீண்டும் தூக்கி நிறுத்தப்படும் என்பதுடன் இன்று எமது மக்களை... [ மேலும் படிக்க ]

துரோகியாக இனங்காணப்படும் என்ற அச்சமே விஜயகலாவின் எம்மீதான அவதூறுக்கு காரணம் – ஈ..பி.டி.பி குற்றச்சாட்டு!

Friday, July 20th, 2018
தனது அரசியல் நிலை சூனியமாகிவிடும் என்ற நோக்கத்துடனும்  துரோகி என்ற அவப் பெயரிலிருந்து தப்பிக்கவுமே தமது கணவரான மகேஸ்வரனின் படுகொலைக்கான  பழியை மீண்டும் எம்மீது விஜயகலா சுமத்தி... [ மேலும் படிக்க ]

வழிகாட்டத் தெரியாதவர்கள் தாமாகவே விலகிச் செல்ல வேண்டும் – ஊடக சந்திப்பில் ஈ.பி.டி.பி கருத்து!

Friday, July 20th, 2018
அரசியல் அதிகாரங்களை மக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு மக்கள் பணி செய்யத்தெரியாது மக்களை வெறுவிலிகளாக்கிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அந்தப் பதவிகளை விட்டு விலகி... [ மேலும் படிக்க ]

ஆளும் கட்சி சரியாக செயற்பட்டிருந்தால் வடமாகாண சபை கேலிக்குள்ளாகியிராது – ஈ.பி.டி.பியின் வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன்!

Thursday, July 19th, 2018
வடமாகாண சபையின் ஆளும்கட்சியின் தலைவர்கள் சரியாக செயற்பட்டிருநதால் ஆயுதப் போராட்டத்தின் ஊடாகப் பெறப்பட்ட இந்த மாகாண சபை கேலிக்குரியதாக மாறியிருக்காது. இதற்கான பூரணமான பொறுப்பையும்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு பிரேரணை நிறைவேற்றம்!

Wednesday, July 18th, 2018
திருத்தங்களுடன் வல்வெட்டித்துறை தீருவில் பொது பூங்கா முகப்பு பகுதியில் ஈழ விடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களையும்... [ மேலும் படிக்க ]

மக்கள் பணி என்பது பெயர் புகழுக்கானதொன்றல்ல – பல்லசுட்டியில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன் !

Monday, July 16th, 2018
எமது மக்கள் கடந்தகாலத்தில் அனுபவித்த துயரம் நிறைந்த வாழ்க்கை நிலை இனியும் தொடராதிருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அந்தவகையில் மக்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமையவேண்டும்... [ மேலும் படிக்க ]

அமரர் அமிர்தலிங்கத்தின் உருவச் சிலைக்கு ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மலர் மாலை அணிவித்து அஞ்சலி மரியாதை!

Friday, July 13th, 2018
இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்தவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 29 ஆவது நினைவு தினம்  இன்று வலிகாமம்... [ மேலும் படிக்க ]

உதவித்திட்டங்கள் வழங்கப்படும்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Friday, July 13th, 2018
எதிர்வரும் காலங்களில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற சிறுவர்கள், போராளிகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களிற்கு விசேட... [ மேலும் படிக்க ]

தனியார் மருந்தகங்களை விட அரச மருத்துவமனைகளின் நிலை மோசமானது – ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன் சுட்டிக்காட்டு!

Wednesday, July 11th, 2018
தனியார் மருந்தகங்களைவிட அரச மருத்துவமனைகளின் நிலமை மோசம். மருத்துவமனைகளில் பாரதூரமான விடயங்கள் நடக்கின்றன. இவ்வாறு வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் வை.தவநாதன்... [ மேலும் படிக்க ]