மக்கள் மத்தியில் நாம்

அமரர் வைத்திய நிபுணர் ரகுபதி அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அஞ்சலி மரியாதை!

Wednesday, December 12th, 2018
  மாரடைப்பு காரணமாக காலமான தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் அம்பலவாணர் ரகுபதி அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்... [ மேலும் படிக்க ]

வலிகாமம் மேற்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Tuesday, December 11th, 2018
வலிகாமம் மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட ஒருதொகுதி விளையாட்டுக் கழகங்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. வலிகாமம் பிரதேச... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா அவர்களது செயற்பாடுகளைக் கண்டு அச்சமடைந்தவர்களின் சூழ்ச்சியே இன்றைய அவலநிலைமைக்கு காரணம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் V.K.ஜெகன்!

Tuesday, December 11th, 2018
கிடைத்த சந்தர்ப்பத்தைக்கொண்டு வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திகளை துரிதகதியில் முன்னெடுத்த எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது செயற்பாடுகளைக் கண்டு அச்சமடைந்தவர்களின்... [ மேலும் படிக்க ]

தமிழை இழந்த பின்னர் தமிழர்கள் அடையும் அரசியல் தீர்வு பயனற்றது – நாவலர் விழாவில் இரா.செல்வவடிவேல்!

Tuesday, December 11th, 2018
தமிழ் மொழி கல்வியை மறந்து ஆங்கில மொழி மோகத்தில் தமிழர் தேசம் மூழ்கிக் கிடக்கின்றது. தமிழை இழந்த பின்னர் தமிழர்கள் அடையப் போகின்ற அரசியல் தீர்வு வீணானது எனத் தெரிவித்தார் யாழ்ப்பாணத்... [ மேலும் படிக்க ]

அரசியல் அரங்கில் தமிழ் சக்திகளை ஒன்றிணைக்கும் செயற்பாடுகளுக்கு ஈ.பி.டி.பி தொடர்ந்தும் வலுச்சேர்க்கும்!

Monday, December 10th, 2018
ஆயுத ரீதியான போராட்டம் 2009ஆம் ஆண்டு தோல்வி கண்டதன் பின்னர், தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் உரிமைப் போராட்டத்தில் பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சியாக எமது மக்களையும், தலைமைத்துவத்தை... [ மேலும் படிக்க ]

வீட்டுத்திட்ட தெரிவில் திருப்தியில்லை:தகுதியானவர்கள் உள்வாங்கப்பட வேண்டும் – சாவகச்சேரி பிரதேச சபையின் ஈ.பி.டி.பியின் உறுப்பினர் ஜெகதாஸ்!

Monday, December 10th, 2018
தென்மராட்சி பிரதேச செயலகத்தின் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் திருப்தியில்லை என சாவகச்சேரி பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் வை.ஜெகதாஸ் தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

வீதி செப்பனிடல் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆராய்வு!

Monday, December 10th, 2018
நீண்டகாலமாக செப்பனிடப்படாது காணப்பட்ட அராலி கணவக்கை வீதி, மற்றும் பித்தனை மயான வீதிகளின் புனரமைப்பு தொடர்பான முன்னெடுப்புக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை சாலையின் 751 வழி பேருந்து சேவை இலாபத்தை இலக்காக கொண்டு செயற்படாது மக்களின் நலன்களிலும் அக்கறை செலுத்த வேண்டும் – ஈ.பி.டி.பியின் வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற உறுப்பினர் கமலதாஸ் கோரிக்கை!

Monday, December 10th, 2018
இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலையின் 751 வழி பேருந்து சேவை இலாபத்தை மட்டும் இலக்காக கொண்டு சேவையை மேற்கொள்ளாது பயணிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு சேவையாற்ற... [ மேலும் படிக்க ]

அமரர் சிறி ஐயாவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இதய அஞ்சலிகள்!

Sunday, December 9th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிரமான ஆதரவாளரும் பிரபல வர்த்தகருமான மரியாதைக்குரிய கோவிந்தராஜா ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள் இன்று (09.12.2018)கொழும்பில் காலமானார். சிறி ஐயா அவர்களின் மறைவுச்... [ மேலும் படிக்க ]

சிறப்புற நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இலண்டன் பிராந்திய செயற்குழுக் கூட்டம்!

Sunday, December 9th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இலண்டன் பிராந்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (08) இடம்பெற்றது. செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் விஷேட ஏற்பாட்டில் நேற்றைய தினம் (08.12.2018) Shenley church,... [ மேலும் படிக்க ]