செய்திகள்

தரைவழி இணைப்பு உடனடியாக நடைமுறைக்கு வரப்போவதில்லை – இந்தியா – இலங்க இடையிலான உறவு இப்போது இருப்பதை விட ஆழமாக இருக்க வேண்டும் – த ஹிந்து தெரிவிப்பு!

Saturday, December 9th, 2023
உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி இணைப்புகள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மேம்படுத்த வேண்டும் என்று த ஹிந்து... [ மேலும் படிக்க ]

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கட்டாருக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்!

Saturday, December 9th, 2023
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கட்டாருக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். கட்டாரின் தோஹாவில் இடம்பெறும் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கு... [ மேலும் படிக்க ]

காசாவின் ஒமாரி பள்ளிவாசல் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு – ஹமாஸ் தெரிவிப்பு!.

Saturday, December 9th, 2023
காசாவின் ஒமாரி பள்ளிவாசல் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை, தொல்பொருள் சின்னங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்துவது... [ மேலும் படிக்க ]

ஜனவரி மாதத்தில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, December 9th, 2023
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் வருடம் முக்கிய அனைத்து தேர்தலும் நடத்தப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Saturday, December 9th, 2023
எதிர்வரும் வருடம் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – அடையாள அணிவகுப்பில் – 4 பொலிஸாரை அடையாளம் காட்டினார் பிரதான சாட்சி!

Saturday, December 9th, 2023
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. "உயிரிழந்தவரை தாக்கியதாகக்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளது – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, December 9th, 2023
ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளது. இலங்கை தனது ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக்கொண்டு, அனைத்து... [ மேலும் படிக்க ]

புதிதாக நிறைவேற்றப்படவுள்ள கடற்றொழில் சட்ட வரைபை இறுதி செய்வதற்கான தெளிவூட்டல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!

Saturday, December 9th, 2023
புதிதாக நிறைவேற்றப்படவுள்ள கடற்றொழில் சட்டம் தொடர்பான வரைபை இறுதி செய்வதற்கான தெளிவூட்டல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் இடம்பெற்று்ள்ளது... [ மேலும் படிக்க ]

வட மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட தரமற்ற சீனி – அமைச்சர் டக்ளஸ் உடனடிநடவடிக்கை – கூட்டுறவு சங்கத்தினருக்கும் பாராட்டு!

Friday, December 8th, 2023
வடக்கு மாகாணத்திற்கு 80 ஆயிரம் கிலோ சீனி கூட்டுறவு சங்கங்களிற்கு அனுப்பப்பட்ட நிலையில் 30 ஆயிரம் கிலோ சீனி திரும்பி அனுப்பப்பட்டமை தொடர்பில் உடன் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு புலனாய்வு அமைப்புகளுக்கு நான்கு தடவைகள் அறிவித்திருந்தது – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, December 8th, 2023
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது ஈஸ்டர் ஞாயிறு அல்லது அதற்கு முன்னர் தாக்குதல் நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு புலனாய்வு... [ மேலும் படிக்க ]