செய்திகள்

யாழ் மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றும் போக்கு அதிகரித்துள்ளது – மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அதிர்ச்சி தகவல்!

Wednesday, December 13th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றும் போக்கு அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். சட்ட வைத்திய அதிகாரிகளின்... [ மேலும் படிக்க ]

இலங்கை வருகின்றார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லொங்க் – இருநாட்டு வர்த்தக உறவுகளை வலுப்படுத்த ஆழமான கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் எதிர்பார்ப்பு!

Wednesday, December 13th, 2023
சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லொங்க் விரைவில் இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். முன்பதாக... [ மேலும் படிக்க ]

சூரிய மற்றும் காற்றாலைகளால் இலஞ்சம் பெற முடியாது என்பதாலேயே சில குழுக்களால் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Wednesday, December 13th, 2023
டீசல் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக இலஞ்சம் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும், சூரிய மற்றும் காற்றாலை வேலைத்திட்டங்களின் ஊடாக இலஞ்சம் பெற முடியாது என்பதாலேயே... [ மேலும் படிக்க ]

அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள இருக்கும் பேராசையை தேர்தல் காலத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்வோம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Wednesday, December 13th, 2023
அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள இருக்கும் பேராசையை தேர்தல் காலத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்வோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Wednesday, December 13th, 2023
அடுத்த வருடம் ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கணிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]

இந்திய அரசின் உதவியுடன் காரைநகர் படகு உற்பத்திச் சாலையின் உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, December 12th, 2023
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் காரைநகர் படகு உற்பத்திச் சாலையின் உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  ஜப்பானிய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

நீர் நிலைகளில் மீனினக் குஞ்சுகளை விடுவதற்கு மேலும் 200 மில்லியன் நிதி ஒதுக்கீடு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, December 12th, 2023
நீர் நிலைகளில் மீனினக் குஞ்சுகளை விடுவதற்கு இந்த வருடத்தில் எமது அரசாங்கம் 100 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது. அடுத்த வருடத்திற்கென மேலும் 200 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது.... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் – பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 3070 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Tuesday, December 12th, 2023
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் காரணமாக கொழும்பு, களுத்தறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நேரடி கடற்றொழிலாளர்கள் 15,032 பேரும், மறைமுக கடற்றொழிலாளர்கள் 4,891 பேருமாக... [ மேலும் படிக்க ]

தேசிய ரின் மீன் உற்பத்தி நாட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது – சபையில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, December 12th, 2023
தேசிய ரின் மீன் உற்பத்தியானது நாட்டில் தற்போது மேம்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  2019 ஆம் ஆண்டளவில் சுமார் 05 க்கும் குறைவாக இருந்த ரின் மீன்... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டும் கடற்றொழில் பிரச்சினை – நான் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் போதாது – வடக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் முன்னெடுக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்!

Tuesday, December 12th, 2023
எல்லைதாண்டும் கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் நான் மட்டும் பேசிக்  கொண்டிருந்தால் மட்டும் போதாது. வடக்கிலே மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் இதனை... [ மேலும் படிக்க ]