செய்திகள்

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைமையகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு பிராந்திய நாடுகள் தீர்மானம்!.

Saturday, December 16th, 2023
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தலைமையகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு பிராந்திய நாடுகள் தீர்மானமொன்றை எட்டியுள்ளன. மொரிஷியஸில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசகர்களின்... [ மேலும் படிக்க ]

இலங்கை டி20 அணியின் தலைவராக சகலதுறை வீரர் வனிது ஹசரங்கவை நியமிப்பது தொடர்பில் தெரிவுக்குழு கவனம் !

Saturday, December 16th, 2023
இலங்கை டி20 அணியின் தலைவராக சகலதுறை வீரர் வனிது ஹசரங்கவை நியமிப்பது தொடர்பில் தெரிவுக்குழு கவனம் செலுத்தியுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட உபுல் தரங்க... [ மேலும் படிக்க ]

பல வருடங்களாக பயன்படுத்தப்படாத 23 இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானம்!.

Saturday, December 16th, 2023
பதிவு செய்யப்பட்டு பல வருடங்களாக பயன்படுத்தப்படாத சுமார் 23 இலட்சம் வாகனங்களை தடை செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக... [ மேலும் படிக்க ]

ஈரானுக்குச் செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு விசா அனுமதி தேவையில்லை – ஈரானிய சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!

Saturday, December 16th, 2023
ஈரானுக்குச் செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு விசா அனுமதி தேவையில்லை ஈரானிய சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்களை கவரும்... [ மேலும் படிக்க ]

உயிரை இரண்டாம் பட்சமாக கருதி பாதுகாத்த நாட்டை அழிக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, December 16th, 2023
உயிரை இரண்டாம் பட்சமாக கருதி பாதுகாத்த நாட்டை அழிக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் 1086 குடும்பங்களை சேர்ந்த 3440 பேர் பாதிப்ப – 9 வீடுகள் பகுதியளவில் சேதம்’ – மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவிப்பு!

Saturday, December 16th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் சீரற்ற வானிலையால் 1086 குடும்பங்களை சேர்ந்த 3440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுகம்!

Saturday, December 16th, 2023
வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

“பாடசாலைகளுக்குள் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுசெல்வதற்குத் தடைவிதிக்க வேண்டும்” – வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுத்து!

Friday, December 15th, 2023
“பாடசாலைகளுக்குள் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுசெல்வதற்குத்  தடைவிதிக்க வேண்டும்” என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வட மாகாண... [ மேலும் படிக்க ]

வடக்கில் யாழ் மாவட்டத்திலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவு – டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு அதிர்ச்சி கூட்டத்தில் தகவல்!

Friday, December 15th, 2023
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, மாகாணத்தின் டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்... [ மேலும் படிக்க ]

பிரதமர் தினேஷ் குணவர்தன – டென்மார்க் தூதுவர் Freddy Svane சந்திப்பு – இருதரப்பு உறவுகள் மாற்றம் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தகவல்!

Friday, December 15th, 2023
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் டென்மார்க் தூதுவர் Freddy Svane ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம்... [ மேலும் படிக்க ]