செய்திகள்

யாழ் வந்த விதை உருளைக்கிழங்குகளில் நோய் தொற்று – அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் – கவனம் செலுத்துமாறும் கோரிக்கை!

Sunday, December 17th, 2023
கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட விதை உருளைக்கிழங்கு நோய் தொற்றுக்குள்ளாகியமை தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

யாழ் வந்த விதை உருளைக்கிழங்குகளில் நோய் தொற்று – அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் – கவனம் செலுத்துமாறும் கோரிக்கை!

Sunday, December 17th, 2023
கொழும்பிலிருந்து எடுத்து வரப்பட்ட விதை உருளைக்கிழங்கு நோய் தொற்றுக்குள்ளாகியமை தொடர்பில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் காணப்படும் அனுமதியற்ற நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துங்கள் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பணிப்பு!

Sunday, December 17th, 2023
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால்  டெங்கு நுளம்பு  பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வடக்கு... [ மேலும் படிக்க ]

காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு நோய் அறிகுறி ஏற்பட்டால் குருதிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வலியுறுத்து!.

Sunday, December 17th, 2023
யாரேனும் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு டெங்கு நோய் அறிகுறி ஏற்பட்டால் அருகில் உள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள்... [ மேலும் படிக்க ]

தொடரும் மழையுடன் கூடிய கால நிலை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடரும் – அனைத்து குளங்களும் வான் பாய்கின்றது – அனர்த்த முகாமை பிரிவு எச்சரிக்கை!

Sunday, December 17th, 2023
அனைத்து குளங்களும் வான் பாய்வதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் கிராம சேவையாளரின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் பதவியிலிருந்து விடைபெற்றார் கோபால் பாக்லே – புதிய உயர்ஸ்தானிகரைாக பதவியேற்க இலங்கை வருகின்றார் ஸ்ரீ சந்தோஷ் ஜா!

Sunday, December 17th, 2023
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் கோபால் பாக்லே, கடந்த டிசம்பர் 15 ஆம் திகதியுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவிக்கு விடைக்கொடுத்துள்ளார். அத்துடன் அவர் அவுஸ்ரேலியாவுக்கான... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் – நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவிப்பு!

Sunday, December 17th, 2023
அடுத்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த உத்தேசித்துள்ளதாக வெளியானது தகவல்!

Sunday, December 17th, 2023
பாதுகாப்பு செயலாளர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த மாற்றம் இடம்பெற உள்ளது. அதனடிப்படையில் புதிய... [ மேலும் படிக்க ]

குவைத்தின் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடக தகவல்!

Sunday, December 17th, 2023
குவைத்தின் மன்னர் (எமிர்) ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா இன்று உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடக செய்தி வெளியிட்டுள்ளது. இறக்கும் போது அவருக்கு 86 வயது ஆகும். மூன்று ஆண்டுகள்... [ மேலும் படிக்க ]

புதிய இராணுவ ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் – ஐரோப்பிய நாடுகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள துரிதமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் – ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, December 17th, 2023
எதிர்வரும் சில ஆண்டுகளில் புதிய இராணுவ ரீதியான அச்சுறுத்தல்கள் ஏற்படலாம் என்பதால் ஐரோப்பிய நாடுகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள துரிதமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என... [ மேலும் படிக்க ]