செய்திகள்

வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Wednesday, January 10th, 2024
இன்றையதினம் (10) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, தென் மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்றிரவு இலங்கை வருகை – எதிர்வரும் 17 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என நிதி அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் சிலர் இன்றிரவு (10) நாட்டிற்கு வருகைதரவுள்ளனர். நாளை (11) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர்கள் நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாக நிதி அமைச்சு... [ மேலும் படிக்க ]

காசா போரை கட்டுப்படுத்தும் முயற்சி – அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இஸ்ரேலிய தலைவர்களுடன் அவசர சந்திப்பு!

Wednesday, January 10th, 2024
காசாவில் இஸ்ரேலின் தொடரும் சரமாரித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 23,000ஐ தாண்டியுள்ள நிலையில் இந்தப் போரை கட்டுப்படுத்தும் முயற்சியாக அமெரிக்க இராஜாங்கச்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் அழிக்கப்படும் – இஸ்ரேல் செய்த குற்றங்கள் வரலாற்றில் அழிந்திடாது – ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
இஸ்ரேல் கண்டிப்பாக அழிக்கப்படும். ஆனால் இஸ்ரேல் செய்த குற்றங்கள் வரலாற்றில் அழிந்திடாது என ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். குவோம் நகரில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் கடுமையான கட்டுப்பாடு – யாழ் மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியத்தின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
யாழ் மாவட்டத்தில் அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் அழகு கலை சார்ந்த பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை உள்ளூராட்சி சபைகளோடு இணைந்து... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு – ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் தனியான விசேட பிரிவுகளை நிறுவுவதற்கு தீர்மானம் – பிரதமர் அலுவலகம் தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் தனியான விசேட பிரிவுகளை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

வரி செலுத்தத் தவறிய வர்த்தகர்கள் குறித்து ஆய்வு செய்ய விசேட குழு – உள்நாட்டு இறைவரி திணைக்களம் நடவடிக்கை!

Wednesday, January 10th, 2024
வரி செலுத்தத் தவறிய வர்த்தகர்கள் குறித்து ஆய்வு செய்ய குழுவொன்றை நியமிக்க உள்நாட்டு இறைவரி திணைக்களம் முடிவு செய்துள்ளது. இவ்வாறான வர்த்தகர்கள் வரி செலுத்தாததற்கான காரணங்களை... [ மேலும் படிக்க ]

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று!

Wednesday, January 10th, 2024
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில்... [ மேலும் படிக்க ]

மீண்டும் சூடுபிடிக்கும் வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக் கொலை வழக்கு – மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திகதியிட்டது உயர்நீதிமன்றம்!

Wednesday, January 10th, 2024
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண... [ மேலும் படிக்க ]

2025 ஆம் ஆண்டுக்குள் காணாமல் போனோர்கள் தொடர்பான முறைப்பாடுகளை நிறைவுசெய்ய எதிர்பார்ப்பு – நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, January 10th, 2024
காணாமல் போனோர்கள் தொடர்பான முறைப்பாடுகளை 2025 ஆம் ஆண்டுக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இடமபெற்ற விவாதத்தின்... [ மேலும் படிக்க ]