செய்திகள்

பொருளாதாரத்தை பலப்படுத்தும் தீர்மானங்களை எடுக்கும்போது குறைந்த வருமானம் பெறும் மக்களை அரசாங்கம் புறக்கணிக்காது – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Friday, January 19th, 2024
பொருளாதாரத்தை பலப்படுத்தும் தீர்மானங்களை எடுக்கும்போது குறைந்த வருமானம் பெறும் மக்களை அரசாங்கம் புறக்கணிக்காது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழு – தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இடையே மற்றுமொரு பேச்சுவார்த்தை !

Friday, January 19th, 2024
தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்கான பரிந்துரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையில் மற்றுமொரு... [ மேலும் படிக்க ]

புதிய மின்னணு தேசிய அடையாள அட்டை – குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மேற்கொள்ள திட்டம்!

Friday, January 19th, 2024
புதிய மின்னணு தேசிய அடையாள அட்டை தொடர்பான குடிமக்களின் பயோமெட்ரிக் தரவு சேகரிப்பு எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின்... [ மேலும் படிக்க ]

ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட புதிய சட்டவரைபு தற்போது தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது – ஆனாலும் இது இறுதி முடிவல்ல – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, January 18th, 2024
புதிய கடற்றொழில் சட்டமானது ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டாலும் அந்த சட்டவரைபு தற்போது தமிழிலும் சிங்களத்திலும் மொழிபெயர்தது வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும் இது இறுதி... [ மேலும் படிக்க ]

அணிசேரா நாடுகளின் மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாடுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் உகண்டா வியஜம் – உலக தெற்கு நாடுகளின் தலைவர்ளுடனும் விசேட சந்திப்பு!

Thursday, January 18th, 2024
அணிசேரா நாடுகளின் மாநாட்டின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் ஜி 77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு என்பவற்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உகண்டாவுக்கான... [ மேலும் படிக்க ]

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதனூடாக சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, January 18th, 2024
சுயதொழில் முயற்சிகளை விருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து   முயற்சியாளர்களின் சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சந்திப்பு!

Thursday, January 18th, 2024
இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (16) நாடாளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற பதில் செயலாளர்... [ மேலும் படிக்க ]

முறைகேடுகளில் ஈடுபடும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு தண்டனை வழங்கப்படாமை தொடர்பில் கோபா குழு அதிருப்தி!

Thursday, January 18th, 2024
முறைகேடுகளில் ஈடுபட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படாமை குறித்து கோபா குழு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது சமுர்த்தி பயனாளிகளைப் பாதுகாப்பதற்கு உடனடியாக... [ மேலும் படிக்க ]

டெங்கின் தாக்கம் அதிகரிப்பு – கொக்குவில் பகுதியில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

Thursday, January 18th, 2024
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை (18)... [ மேலும் படிக்க ]

குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உறுதியளிப்பு!

Thursday, January 18th, 2024
ஜனாதிபதி தேர்தல் குறித்த காலப்பகுதியில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உறுதியளித்துள்ளார். அண்மையில் காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது... [ மேலும் படிக்க ]