செய்திகள்

தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்தும் சரியான திசை வழியில் பயணிக்க வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, April 16th, 2024
சரியான திசை நோக்கி பயணிப்பதன் ஊடாகவே  எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கமே சாத்தியமான  வழிமுறை... [ மேலும் படிக்க ]

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!

Tuesday, April 16th, 2024
பாரிய யாழ்ப்பாண அபிவிருத்தி திட்டம் 2024 - 2034 என்னும் தொனிப்பொருகில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனா தொற்று மரணமொன்று பதிவு – பணிப்பாளர் சத்தியமூர்த்தி தகவல்!

Monday, April 15th, 2024
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனா தொற்று மரணமொன்று பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - யாழ் மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சர்வதேச ஊடகங்கள் தகவல்’!

Monday, April 15th, 2024
பசிபிக் கடலில் ஆஸ்திரேலியா- இந்தோனேசியாஅருகில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில்சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த... [ மேலும் படிக்க ]

தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டி தெரிவிப்பு!

Monday, April 15th, 2024
தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்... [ மேலும் படிக்க ]

அச்சுறுத்தல்களுக்கு ஈரான் பதிலளிக்கும்!..ஐ.நாவுக்கான ஈரானிய தூதுவர் பதிலடி!

Monday, April 15th, 2024
ஈரான் போரை நாடவில்லை என்றாலும் ஆக்கிரமிப்பு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் என ஐக்கிய நாடுகளுக்கான ஈரானிய தூதுவர் அமீர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார். ஐக்கிய... [ மேலும் படிக்க ]

இலங்கை – இஸ்ரேல் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் – இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவிப்பு!

Monday, April 15th, 2024
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். தற்போது... [ மேலும் படிக்க ]

உலக வங்கி – சர்வதேச நாணய நிதியத்தின் மத்திய ஆண்டு மாநாடு அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் ஆரம்பம்!

Monday, April 15th, 2024
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மத்திய ஆண்டு மாநாடு அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இதன்போது, நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு விவகாரத்தை கைவிட்ட – பா.ஜா தேர்தல் அறிக்கையில் இடம்பெறாததால் கூட்டணி கட்சிகள் ஏமாற்றம்!

Monday, April 15th, 2024
கச்சத்தீவை மீட்பது குறித்த விடயம், பா.ஜ., தேர்தல் அறிக்கையில் இடம் பெறாததால், அதன் கூட்டணி கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது,... [ மேலும் படிக்க ]

இந்த உலகம் இன்னொரு போரை தாங்காது – ஐ.நா. பொதுச் செயலாளர் உருக்கம்!

Monday, April 15th, 2024
மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரை தாங்காது” என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் கவலை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் சுமார் 300 ஏவுகணைகள்... [ மேலும் படிக்க ]