செய்திகள்

குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – ஏற்படும் இடையூறுகளை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்து!

Friday, May 10th, 2024
......... புங்குடுதீவு, குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவிற்கும் குறிகாட்டுவானுக்கும் இடையிலான பயணிகள்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவுக்கு புதிய மின்பிறப்பாக்கி – . சாதாரண தரப் பரீட்சை காலத்தில் இணைப்புத் துண்டிப்பும் இடை நிறுத்தம் – அமைச்சர் டக்ளசுடனான சந்திப்பில் துறைசார் அதிகாரிகள் இணக்கம்!

Thursday, May 9th, 2024
.............. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நிறைவடையும் வரையில்,  யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புக்களை துண்டிக்காது நெகிழ்வுப்... [ மேலும் படிக்க ]

புலோப்பளை அறத்திநகர் கடல்றொழிலாளர்கள் கோரிக்கை – இறங்குதுறை மற்றும் வீதியை அமைக்கும் வகையில் திட்டம் தயாரிக்குமாறு துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Thursday, May 9th, 2024
புலோப்பளை, அறத்திநகர் கடல்றொழிலாளர் சங்கத்தினரின் தொழில் நடவடிக்கைகளுக்காக  இறங்குதுறை மற்றும் அதனோடு குறித்த இடத்திற்கு சொல்லும் வீதியையும்  அமைக்கும் வகையிலான... [ மேலும் படிக்க ]

நாஜிக்கு நடந்ததை மேற்குலகம் மறந்துவிட்டது – ரஷ்யா எதற்கும் தயார் என புடின் பகிரங்க அறிவிப்பு!

Thursday, May 9th, 2024
“மேற்கு நாடுகளே உலகளாவிய மோதலுக்கு காரணமாக இருக்கின்றன.” என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப்போரில் நாஜி படைகளை வெற்றிக்கொண்டு 79 ஆம்... [ மேலும் படிக்க ]

பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொண்டு அரச ஊழியர்களின் சம்பளத் திருத்தம் குறித்து தீர்மானிக்க முடியும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Thursday, May 9th, 2024
2024 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியை கவனத்தில் கொண்டு அரச ஊழியர்களின் சம்பளத் திருத்தம் குறித்து தீர்மானிக்க முடியும் என ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு !

Thursday, May 9th, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

முறையான விடுமுறை அனுமதியின்றி பணிக்கு சமுகமளிக்காத அனைத்து அரச அதிகாரிகளுக்கும் இராஜினாமா அறிவிப்பை வெளியிடுமாறும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Thursday, May 9th, 2024
கொரோனா - 19 தொற்றுநோய்களின் போது வெளிநாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை... [ மேலும் படிக்க ]

ஐபிஎல் தொடரில் முதன்முறையாக களமிறங்கிய இலங்கை வீரர் வியாஸ்காந்த் – ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியும் தெரிவிப்பு!

Thursday, May 9th, 2024
நடப்பு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக களமிறங்கிய இலங்கை வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த்  தனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். லக்னோ அணிக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் குழாமிலுள்ள இருவருக்கு அமெரிக்க விஸா மறுப்பு!

Thursday, May 9th, 2024
அமெரிக்கா செல்ல தயாராகியுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமிலுள்ள இருவரின் அமெரிக்க விஸா மறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களும்,... [ மேலும் படிக்க ]

யார் ஆட்சிக்கு வந்தாலும் பொருளாதாரத்தை மீண்டும் அதலபாதாளத்தில் தள்ளாமல் சட்டத்திலுள்ள விடயங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!

Thursday, May 9th, 2024
நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள பொருளாதார மாற்றச் சட்டத்தில் அரசாங்கம் நீண்டகாலத்திற்குக் கடைப்பிடிக்க வேண்டிய பல நடவடிக்கைகள் உள்ளடக்கப்படும் என்றும்... [ மேலும் படிக்க ]