செய்திகள்

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்காள விரிகுடா பகுதியில் புயலாக வலுப்பெற்றுள்ளது – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Saturday, May 25th, 2024
மத்திய மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த தெற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்ட தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்காள விரிகுடா... [ மேலும் படிக்க ]

அசையும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வழங்கப்பட வேண்டும் என அறிவிப்பு!

Saturday, May 25th, 2024
அரச நிறுவனங்கள் உட்பட  இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல்... [ மேலும் படிக்க ]

தேர்தல் குறித்து கருத்துக் கணிப்பிற்கு இடமில்லை – அமைச்சர் பந்துல கணவர்த்தன உறுதிபடத் தெரிவிப்பு!

Saturday, May 25th, 2024
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக மக்கள் கருத்துக்கணிப்பு பெறப்படவுள்ளதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்... [ மேலும் படிக்க ]

பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது – பெண்களை சட்ட ரீதியில் வலுவூட்ட தனியான ஆணைக்குழு – கிளிநொச்சியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, May 25th, 2024
பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சட்டத்தின் மூலம் பெண்களை வலுவூட்டத் தேவையான நிபந்தனைகளை... [ மேலும் படிக்க ]

யாழ். தேசிய வைத்தியசாலைக்கு அடுத்த அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, May 25th, 2024
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த அடுத்துவரும் அமைச்சரவையில் பத்திரமொன்றை சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் காணி உரிமம் வழங்கிவைத்த ஜனாதிபதி!

Saturday, May 25th, 2024
உறுமய”  உரித்து வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி  இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

நெதர்லாந்து அரசு நிதிப் பங்களிப்பு – கிளிநொச்சியில் பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான கட்டடத் தொகுதியை திறந்துவைத்தார் ஜனதிபதி ரணில்!

Saturday, May 25th, 2024
நெதர்லாந்து அரசின் நிதிப் பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான  கட்டடத் தொகுதியை  ஜனதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணிலின் மீதான எதிர்பார்ப்புகள் வெறும் நம்பிக்கை அல்ல – கடந்தகால செயற்பாடுகளின் அனுபவம் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Friday, May 24th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான எதிர்பார்ப்பு அதீத நம்பிக்கை அல்ல என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலங்களில் அவருடைய செயற்பாடுகளிலும் எண்ணத்திலும்... [ மேலும் படிக்க ]

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் – மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்!

Friday, May 24th, 2024
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் கடும் காற்றுடன் கூடிய மழையுடனான காலநிலை – அனர்த்த நிலைமைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விசேட ஆராய்வு!

Friday, May 24th, 2024
நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின்... [ மேலும் படிக்க ]