செய்திகள்

பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் பக்தி பூர்வமாக. இடம்பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவ பெருவிழா!

Thursday, June 20th, 2024
யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவ பெருவிழா இன்றையதினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துக்கு மத்தியில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. வரலாற்று... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் கரும்பு செய்கையை வலுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – ஸ்கந்தபுரம் விவசாய அமைப்பினருக்கு கட்சி நிதியிலிருந்து பதினைநது இலட்சம் நிதி வழங்கிவைப்பு!

Thursday, June 20th, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் கரும்பு செய்கையை மேலும் விருத்தி செய்வதற்காக கட்சி நிதியிலிருந்து 15 இலட்சம் ரூபாயை வழங்குவதற்கு உறுதியளித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியுடன் இலங்கை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர்!

Thursday, June 20th, 2024
இலங்கை - இந்திய இருதரப்பு பங்குடைமையின் பரந்தளவான விடயங்கள் குறித்து ஆராயும் முகமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் நாட்டை வந்தடைந்துள்ளார்.. இந்தியப் பிரதமர்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் நிலைத்தன்மைக்கு தொடர்ந்தும் ஆதரவு – சீனா அறிவிப்பு!

Thursday, June 20th, 2024
இலங்கையின் கடன் நிலைத்தன்மைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சீன தலைநகரில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போது இலங்கை தொடர்பில் வினவப்பட்ட... [ மேலும் படிக்க ]

தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி சட்டவிரோத மதுபானம் அருந்திய 32 பேர் உயிரிழப்பு – இந்திய ஊடகங்கள் தகவல்!

Thursday, June 20th, 2024
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் நேற்று சட்டவிரோத மதுபானம் அருந்திய 32 பேர் இதுவரையில் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் 103 பேர் வரை கள்ளக்குறிச்சி,... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விமர்சனங்களின் பின்னணியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் – அணித் தலைவர் வனிந்து ஹசரங்க குற்றச்சாட்டு!

Thursday, June 20th, 2024
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விமர்சனங்களின் பின்னணியில், இலங்கையின் கிரிக்கெட் வீரர்கள் இருப்பதாக அணித் தலைவர் வனிந்து ஹசரங்க... [ மேலும் படிக்க ]

மரக்கறிகள் மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்பு 25 சதவீதத்தால் குறைவடைந்து – விவசாய அமைச்சு தகவல்!

Thursday, June 20th, 2024
மரக்கறிகள் மற்றும் பழங்களின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்பு 25 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் பயிர் செய்யப்படும் பழங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

ஆபத்தில் உள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்கள் தொடர்பில் அதிக அக்கறை காட்டுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வல்யுறுத்து!

Thursday, June 20th, 2024
கொவிட் காலத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. அன்றைய நிர்வாகத்தினர் தவறான நபர்களுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Thursday, June 20th, 2024
எலிக்காய்ச்சல் என குறிப்பிடப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இலங்கையின் சுகாதார அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கி – குறைந்த வட்டி விகிதத்திலும் கடன் வசதி – ஜனாதிபதி அறிவிப்பு!

Thursday, June 20th, 2024
இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை... [ மேலும் படிக்க ]