செய்திகள்

இளைஞன் கடத்தல் விவகாரம் – ஹிருணிகாவிற்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Friday, June 28th, 2024
2015 ஆம் ஆண்டு தெமட்டகொடை பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சேவையாற்றிய இளைஞர் ஒருவரை கருப்பு நிறத்திலான டிபெண்டர் ரக வாகனத்தில் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம்... [ மேலும் படிக்க ]

தேர்தலொன்றுக்கு தயாராகுங்கள் – தமது திணைக்களத்திற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவிப்பு!

Friday, June 28th, 2024
தேர்தலொன்று நடத்தப்படவுள்ளதாகவும் அதற்காகத் தயாராகுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தமது திணைக்களத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

விசேட சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் பிள்ளைகளின் கல்வி உரிமையைப் பாதுகாப்பேன் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

Friday, June 28th, 2024
”எதிர்காலத்தில், பாடசாலைக் கல்வி நேரத்தின்போது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபட இடமளிக்கபோவதில்லை என்றும் அவசரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியேனும் மாணவர்களின் கல்வி... [ மேலும் படிக்க ]

எரிபொருள் சலுகை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்!

Friday, June 28th, 2024
எரிபொருள் சலுகை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் இன்னும் சில... [ மேலும் படிக்க ]

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Friday, June 28th, 2024
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்  மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் மன்னார்... [ மேலும் படிக்க ]

இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Friday, June 28th, 2024
நாட்டின் கடனை மறுசீரமைக்க கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலம் நாட்டின் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளமை உறுதியாகியுள்ளது என நகர... [ மேலும் படிக்க ]

யாழ்.போதான நுழைவாயிலில் சந்தேகத்திற்கு இடமான கார் – மீட்டு சென்ற பொலிஸார்!

Friday, June 28th, 2024
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 13ஆம் இலக்க நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை யாழ்ப்பாண பொலிஸார் மீட்டு... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிகெட் அணியின் ஆரோக்கியத்தை மனதிற்கொண்டு பயிற்றுவிப்பாளரை தேடும் இலங்கை கிரிக்கெட் சபை !

Friday, June 28th, 2024
இலங்கை கிரிகெட் அணி விமர்சனங்களுக்கு உள்ளாகிவரும் நிலையில், கடந்த புதன்கிழமை இலங்கை கிரிகெட் அணியின் ஆலோசகரும் பயிற்றுவிப்பாளருமான மஹேல ஜெயவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக... [ மேலும் படிக்க ]

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனா பயணம்!

Friday, June 28th, 2024
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (27.06.2024) சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பெய்ஜிங்கில் அமைதியான... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது – அதிரடியாக களமிறங்கிய பொலிஸார்!

Friday, June 28th, 2024
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளின் போது பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் மூன்று பாதாள உலக குழு தலைவர்கள் உட்பட 807... [ மேலும் படிக்க ]