செய்திகள்

ரயில் மோதி இளம் தாய் பலி – சாலியபுரத்தில் அனர்த்தம்!

Friday, May 29th, 2026
....காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு ரயிலில் மோதி, பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம், சாலியபுர பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் தென்மராட்சி பிரதேச அரசியல் செயற்பாடுகள் குறித்து டக்ளஸ் தேவானந்தா விசேட ஆராய்வு!

Friday, May 29th, 2026
.........தென்மராட்சி பிரதேசத்தில் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் வட்டாரக் கட்டமைப்புக்களை மீள் கட்டமைத்து வலுவாக்கும் பொறிமுறை குறித்த கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி. வலியுறுத்து

Wednesday, May 27th, 2026
............... மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறையில் விரைவாக நடாத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. தற்போதைய நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மையை கொண்டுள்ள தற்போதைய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவு கடலில் ஒதுங்கிய சடலம் வேலு உதயகுமார் என  அடையாளம் காட்டிய உறவினர்!

Wednesday, May 27th, 2026
......கடந்த 25 ஆம் திகதி   தொழிலுக்காகச் சென்ற நிலையில்  காணாமல் போயிருந்த குருநகர் கடற்றொழிலாளர் ஒருவர் புங்குடுதீவுக் கடலில் இன்று (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் இன்று... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை பிரதேச சபையில் கட்சியின் உறுப்பினர்களது செயற்பாடுகள் குறித்து விசேட ஆராய்வு!

Wednesday, May 27th, 2026
.....மக்கள் மயப்படுத்தப்படும் வகையில் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் கட்சிசார் உறுப்பினர்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளின் பெறுபேறுகள் குறித்த கலந்தாய்வொன்றை செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

வருகின்றது கட்சித் தாவல் தடைச் சட்டம் – அரசாங்கம் அதிரடி முடிவு!

Wednesday, May 27th, 2026
இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) தங்களின் சொந்தக் கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்குத் தாவுவதைத் தடுக்கும் வகையில் கடுமையான "கட்சித் தாவல் தடைச் சட்டத்தை" கொண்டு வர அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

குடிநீர் அள்ளச் சென்ற பெண் மீது தாக்குதல்  – நெடுந்தீவு சம்பவம்!

Tuesday, May 26th, 2026
...நெடுந்தீவு மேற்கு 4ஆம் வட்டாரத்தில் குடிநீர் அள்ளச் சென்ற பெணை   ஒருவர் தாக்கியதில்  பெண் வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் கடந்த... [ மேலும் படிக்க ]

காற்றாலை மின் உற்பத்திக்கு எதிரால கிராஞ்சியில் 28 ஆம் திகதி மக்கள் போராட்டம் – அணிதிரண்டு வருமாறு ஏற்பாட்டுக்குழு அழைப்பு!

Tuesday, May 26th, 2026
!.......காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிம அகழ்வுகளால் பறிபோகும் எமது பிரதேசத்தின் இருப்பையும் மக்களின் வாழ்வையும் பாதுகாக்க எதிர்வரும் 28 ஆம் நாளன்று கிரஞ்சி பொன்னாவெளி வலைப்பாடு ஆகிய... [ மேலும் படிக்க ]

அமரர் தில்லையம்பலத்தின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம்!

Tuesday, May 26th, 2026
கட்சியின் தீவிர செயற்பாட்டாளரான கிறிஸ்தப்பு ஜோன்சனின் மாமனார் ஐயன் தில்லையம்பலத்தின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

என் ஆட்சி நீடித்திருந்தால் டொலர் 275 ஆகக் குறைந்திருக்கும் – ரணில்!

Tuesday, May 26th, 2026
தனது ஆட்சி நீடித்திருந்தால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பை 275 ரூபாயாகக் குறைத்திருக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனது... [ மேலும் படிக்க ]