செய்திகள்

புங்குடுதீவில் இருந்து மாட்டிறைச்சி கடத்தியவர்கள் மடக்கி பிடிப்பு!

Friday, July 19th, 2024
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி சட்டவிரோதமான முறையில் மாட்டிறைச்சியை எடுத்து சென்ற இருவர் நேற்றையதினம் வியாழக்கிழமை ஊரவர்களால் மடக்கி... [ மேலும் படிக்க ]

ஆந்திரா சென்ற அமைச்சர் டக்ளஸ் நவீனத்துவம் மிக்க நீர்வேளாண்மை தொடர்பில் ஆராய்வு!

Thursday, July 18th, 2024
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  கோதாவரி ஆற்றின் கரையோரத்தில் ராமகுண்டம் எனும் இடத்தில் நவீன தொழில்நுட்பத்தில் கூட்டில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மானிய பசளைக்கான பணம் வங்கியில் வைப்பு!

Thursday, July 18th, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மானிய பசளைக்கான பணம் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட கமநல... [ மேலும் படிக்க ]

ஓமான் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பலிலிருந்து இலங்கையர் ஒருவர் உட்பட 9 பேர் மீட்பு!

Thursday, July 18th, 2024
ஓமான் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பலிலிருந்து இலங்கையர் ஒருவர் உட்பட 9 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். எனினும் உயிரிழந்த நபர் இதுவரை... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்ட நிறுவனங்கள் அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ள காணிகளை சட்டரீதியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறைசார் மேற்பார்வைக் குழு, பரிந்துரை!

Thursday, July 18th, 2024
பெருந்தோட்ட நிறுவனங்கள் அனுமதியின்றி ஆக்கிரமித்துள்ள காணிகளை சட்டரீதியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியின்... [ மேலும் படிக்க ]

மகளிர் ஆசியக் கிண்ணம் – 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு!

Thursday, July 18th, 2024
மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதிக்கு அமைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்த... [ மேலும் படிக்க ]

டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய சதித்திட்டம் :- முற்றாக மறுக்கும் ஈரான்!

Thursday, July 18th, 2024
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை படுகொலை செய்வதற்கு ஈரானே சதித் திட்டம் தீட்டியதாக அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், குடியரசுக் கட்சி... [ மேலும் படிக்க ]

ஜனவரி.1 முதல் இலத்திரனியல் கடவுச்சீட்டு – நேரில் சென்று கடவுச்சீட்டை பெறும் சாத்தியம் இல்லை என தெரிவிப்பு!

Thursday, July 18th, 2024
இலங்கையர்களுக்கான புதிய, திறமையான மற்றும் பாதுகாப்பான இ-பாஸ்போர்ட் (இலத்திரனியல் கடவுச்சீட்டு) எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அறிமுகப்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலை நடத்த நிதி ஒதுக்கீடு – தடைகள் ஏதும் இல்லை என ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, July 18th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கு நிதி ஒதுக்கும் திறன் நிதி அமைச்சுக்கும் உள்ளதாகவும் தேவைக்கேற்ப, நிதித் தொகையை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்ததாக... [ மேலும் படிக்க ]

பாங்காக்கில் 6 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சயனைட் விஷம் கொடுத்து கொலை – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Thursday, July 18th, 2024
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 6 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சயனைட் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர் உயிரிழந்தவர்களின் இரண்டு அமெரிக்க குடிமக்கள் உட்பட 6 சுற்றுலா பயணிகள்... [ மேலும் படிக்க ]