செய்திகள்

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் சுமார் 97 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளன -தபால் திணைக்களம்!

Tuesday, September 17th, 2024
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் சுமார் 97 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

வாக்களிப்பு நிலையங்களில் அமைதியின்மை ஏற்பட்டால் பொலிசார் துப்பாக்கிகளை பயன்படுத்த முடியும் – பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் அறிவிப்பு!

Tuesday, September 17th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களில் அமைதியின்மை ஏற்பட்டால் பொலிஸாருக்கு துப்பாக்கிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் சுங்க கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் – அமைச்சர் அலி சப்ரி !

Tuesday, September 17th, 2024
வாகன இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டு முதல் நீக்கப்பட்டாலும், வாகன சுங்க கட்டணத்தை அதிகரிக்க வேண்டியிருக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் 152 வாக்களிப்பு நிலையங்கள் – பாதுக்காப்புக்காக 1500 பொலிசார் – மாவட்ட தேர்தல் ஆணையாளர்!

Tuesday, September 17th, 2024
வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 152 வாக்பகளிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு  கடமைகளுக்காக 1500 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க... [ மேலும் படிக்க ]

சிறந்த வேலைத் திட்டத்தின் காரணமாகவே நாட்டை முன்னோக்கி நகர்த்தும் பயணத்திற்கு நட்பு நாடுகள் ஆதரவு – ஜனாதிபதி ரணில்!

Tuesday, September 17th, 2024
இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுத்த வேலைத் திட்டத்தின் காரணமாக, நாட்டை முன்னோக்கி நகர்த்தும் பயணத்திற்கு இந்தியா,... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலையில் முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி !

Tuesday, September 17th, 2024
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம் கல்வியியல் துறை, கலைப்பீடத்துடன் இணைந்து நடத்தும் முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி 2024/2025 அங்குரார்ப்பணமும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு!

Tuesday, September 17th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளாகப் பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதாரம் 4.7 வீத வளர்ச்சி – மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தகவல்!

Tuesday, September 17th, 2024
2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.7 வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்... [ மேலும் படிக்க ]

ஜனநாயகத்தின் ஆயுதம் வாக்குரிமை –அனுபவம் வாய்ந்த தலைவர் ரணிலுக்காக அதை பயன்படுத்துங்கள் – முல்லை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Monday, September 16th, 2024
சரியான ஒரு அரசியல் அல்லது தலைமைத்துவம் நாட்டில் உருவாகின்றபோதுதான் நாடும் நாட்டு மக்களும் உயர்ச்சி பெறமுடியும் என சட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது நாட்டில்... [ மேலும் படிக்க ]

ரணிலின் வெற்றியில் பங்கெடுப்பதனூடாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பேன் – அமைச்சர் டக்ளஸ்!

Monday, September 16th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியில் பங்கெடுப்பதன் ஊடாக அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொடுப்பது எனது பொறுப்பாகும் என அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]