ரணிலின் வெற்றியில் பங்கெடுப்பதனூடாக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பேன் – அமைச்சர் டக்ளஸ்!

Monday, September 16th, 2024

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியில் பங்கெடுப்பதன் ஊடாக அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொடுப்பது எனது பொறுப்பாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதிக்கு இன்று விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அப்பகுதி மக்களைச் சந்தித்து எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.

மக்களினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஈபிடிபியின் வழிமுறைகளை ஏற்று மக்கள் அணிதிரண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியில் பங்கெடுப்பதன் ஊடாக  மக்கள்  எதிர்கொள்ளும் அனைத்துவிதமான பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பது தன்னுடைய பொறுப்பு எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

000

Related posts:

விபத்துகளுக்கு உள்ளானவர்களுக்கு உதவும் பொதுமக்களை ஊக்குவிக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
யுத்தத்தை எதிர்கொண்ட மக்களை உளவியல் தாக்கம் தற்கொலை க்குத் தள்ளுகின்றது  - நாடாளு மன்றத்தில் டக்ளஸ் ...
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை அதன் நோக்கத்தை நிறைவு செய்திருக்கவில்லை – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில்...

வவுனியா அரச - தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
கிராமங்கள் தோறும் விழிப்புக் குழு – கிளிநொச்சி மாவட்டத்தில் சமூக விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த ஒர...
அமைச்சர் டக்ளஸ் முயற்சி - புன்னைநீராவியடியில் புதிதாக அமைக்கப்பட்ட கடை தொகுதிகள் வர்த்தகர்களிடம் கைய...