அமைச்சர் டக்ளஸ் முயற்சி – புன்னைநீராவியடியில் புதிதாக அமைக்கப்பட்ட கடை தொகுதிகள் வர்த்தகர்களிடம் கையளிப்பு!
Thursday, February 29th, 2024
கரைச்சி பிரதேச சபை புன்னைநீராவியடி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட கடைத் தொகுதிகள் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வர்த்தகர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த பழைய கடைத்தொகுதிகளுக்கு பதிலாக LDSP (BT2) திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 15 கடைத்தொகுதிகளே இன்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த கடைகள் பிரதேச சபையின் ஒப்பந்த திட்டங்களுக்கு அமைவாக மாதாந்தம் 3000 ரூபா வாடகையின் அடிப்படையில் குறித்த பிரதேச சபை வர்த்தகர்களுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த கடைகள் வர்த்தகர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன
000
Related posts:
தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவா...
மக்கள் நலனையே சிந்திப்பேன்: மக்கள் நலனையே செய்வேன் - முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவ...
சதுப்பு நிலங்கள் அழிகின்றமை மனித குலத்துக்கே ஆபத்து – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
|
|
|
இந்திய அரசிடம் நான் முன்வைத்த கோரிக்கைகளில் மற்றொன்று இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது - டக்ளஸ் தேவானந்தா...
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை அபிவிருத்...
ஊர்காவற்துறைக்கு அமைச்சர் டக்ளஸ் விஷேட விஜயம் - வீடுகளை அமைப்பதற்காக இனங்கானப்பட்ட காணியையும் பார்வ...


