நெடுந்வு துறைமுகத்திலிருந்து இருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் பயணிகள் படகொன்று நடுக்கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவத்தால் பயணிகள்... [ மேலும் படிக்க ]
கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்களா அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி A35... [ மேலும் படிக்க ]
தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தாமதமடைந்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]
நெல்சன், செக்ஸ்டன் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (02) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய 3 ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி 20 கிரிக்கெட் போட்டியில் குசல் பெரேரா குவித்த சதத்தின்... [ மேலும் படிக்க ]
எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ஒருநாள் போட்டி (ODI) கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
டெஸ்ட்... [ மேலும் படிக்க ]
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க கூறியது போன்று நாட்டின் பொருளாதாரம் இன்னமும் மிகவும் நெருக்கடியான நிலையிலேயே காணப்படுகிறது. இதிலிருந்து மீண்டுவர சில இக்கட்டான முடிவுகளை... [ மேலும் படிக்க ]
அவுஸ்திரேலிய பிரதமர் கிரிபில்லி ஹவுஸில் நடத்திய புதுவருட நிகழ்வின்போது உரையாற்றவிருந்த இந்திய அணி தலைவர் ரோகித் சர்மாவின் உரையானது இரத்து செய்யப்பட்டுள்ளது.
போர்டர்-கவாஸ்கர்... [ மேலும் படிக்க ]
பிறந்துள்ள 2025 புத்தாண்டு அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்ததாக ஆண்டாக அமைய வேண்டும் என “EPDPNEWS” இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது
இந்நிலையில் புத்தாண்டை... [ மேலும் படிக்க ]
தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளைமுதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
முன்பதாக சீரற்ற காலநிலை காரணமாகக் குறித்த கப்பல்... [ மேலும் படிக்க ]
2024 ஆம் ஆண்டில் 312,836 பேர் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இது 2022ஆம் ஆண்டுக்கு முந்தைய உச்சநிலையை விடவும் அதிகமான அளவாகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்... [ மேலும் படிக்க ]