செய்திகள்

நெடுந்தீவு கடலில் உயிர் தப்பிய பயணிகள்!

Thursday, January 2nd, 2025
நெடுந்வு துறைமுகத்திலிருந்து இருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் பயணிகள் படகொன்று நடுக்கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவத்தால் பயணிகள்... [ மேலும் படிக்க ]

பாலத்தில் இரு ஆண்களின் சடலங்கள் மீபு – கிளிநொச்சியில் பரபரப்பு!

Thursday, January 2nd, 2025
கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்களா அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி A35... [ மேலும் படிக்க ]

நாகப்பட்டினம் காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் இடைநிறுத்தம்!

Thursday, January 2nd, 2025
தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் தாமதமடைந்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த... [ மேலும் படிக்க ]

ரி20 சதம் குவித்தார் குசல் பெரேரா – ‘கிவி’யுடனான கடைசிப் போட்டியில் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!

Thursday, January 2nd, 2025
நெல்சன், செக்ஸ்டன் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை (02) மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய 3 ஆவதும் கடைசியுமான சர்வதேச ரி 20 கிரிக்கெட் போட்டியில் குசல் பெரேரா குவித்த சதத்தின்... [ மேலும் படிக்க ]

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி – இலங்கைகு கிடைக்குமா வாய்ப்பு!  

Thursday, January 2nd, 2025
எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ஒருநாள் போட்டி (ODI) கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் கருத்தை வலுவாக்கும் இன்நாள் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்!

Thursday, January 2nd, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க கூறியது போன்று நாட்டின் பொருளாதாரம் இன்னமும் மிகவும் நெருக்கடியான நிலையிலேயே காணப்படுகிறது. இதிலிருந்து மீண்டுவர சில இக்கட்டான முடிவுகளை... [ மேலும் படிக்க ]

ரோகித் சர்மாவின் உரை இரத்து – இந்திய அணிக்குள் வலுக்கும் குழப்பங்கள்!

Thursday, January 2nd, 2025
அவுஸ்திரேலிய பிரதமர் கிரிபில்லி ஹவுஸில் நடத்திய புதுவருட நிகழ்வின்போது உரையாற்றவிருந்த இந்திய அணி தலைவர் ரோகித் சர்மாவின் உரையானது இரத்து செய்யப்பட்டுள்ளது. போர்டர்-கவாஸ்கர்... [ மேலும் படிக்க ]

பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு – அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்த ஆண்டாக அமையட்டும்!  

Wednesday, January 1st, 2025
பிறந்துள்ள 2025 புத்தாண்டு  அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்ததாக ஆண்டாக அமைய வேண்டும் என “EPDPNEWS” இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது இந்நிலையில் புத்தாண்டை... [ மேலும் படிக்க ]

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்!

Wednesday, January 1st, 2025
தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளைமுதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. முன்பதாக சீரற்ற காலநிலை காரணமாகக் குறித்த கப்பல்... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டில் 312,836 பேர் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு பயணம்!

Wednesday, January 1st, 2025
2024 ஆம் ஆண்டில் 312,836 பேர் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இது 2022ஆம் ஆண்டுக்கு முந்தைய உச்சநிலையை விடவும் அதிகமான அளவாகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்... [ மேலும் படிக்க ]