விந்தை உலகம்

பிரத்தானியவில் ஏலத்திற்கு வரும் டூடூ பறவையின் எலும்புக்கூடு!

Friday, August 26th, 2016
பிரித்தானியாவில் ஏறத்தாழ முழுவதுமாக அழிவுபெற்றுள்ள டூடூ பறவையின் எலும்புக் கூடு, விற்பனைக்கு வருகிறது. இது நவம்பர் மாதம் ஏலத்திற்கு வருகிறது; சுமார் ஒரு நூற்றாண்டில் விற்பனைக்கு... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூரில் தானியங்கி வாடகைக் கார் சேவை ஆரம்பம்!

Friday, August 26th, 2016
ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் வாடகைக் கார் சேவை உலகிலேயே முதல்முறையாக சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காரில் ஏறுவதற்கு மற்றும் இறங்குவதற்கு, குறிப்பிட்ட இடங்களுக்கு... [ மேலும் படிக்க ]

டுவிட்டர் தனது 3.6 இலட்ச கணக்குகளை முடக்கியது !

Thursday, August 25th, 2016
கடந்த 2015 ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3.6 இலட்சம் கணக்குளை  முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும்... [ மேலும் படிக்க ]

2100க்குள் பல நாடுகள் நீரில் மூழ்குமா?

Thursday, August 25th, 2016
கடல் நீர் மட்டம் நினைத்ததை விட வேகமாக உயர்ந்து வருகிறதாம். இதனால் 2100ம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 20 லட்சம் வீடுகள் கடலில் மூழ்கிப் போய் விடும் என்று... [ மேலும் படிக்க ]

சோதனை ஓட்டத்தில் உலகின் நீளமான விமானம் விபத்து!

Thursday, August 25th, 2016
சோதனை ஓட்டத்தின் போது உலகின் நீளமான விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இங்கிலாந்தின் பெட்போர்ட்ஷையர் கவுண்டியில் உலகின் மிக நீளமான விமானத்தின் சோதனை ஓட்டம்... [ மேலும் படிக்க ]

மீனவருக்கு கிடைத்த ரூ.1,455 கோடி மதிப்புள்ள முத்து!

Wednesday, August 24th, 2016
பிலிப்பைன்ஸில் கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு ரூ.1,455 கோடி மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில்... [ மேலும் படிக்க ]

உயிரின் தோற்றம் பற்றி ஆராயும் நாசாவின் விசேட விண்கலம்!

Tuesday, August 23rd, 2016
உயிரின் தோற்றம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேடமான விண்கலமொன்றினை உருவாக்கும் முயற்சியில் நசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த விண்கலமானது 2016 செப்டெம்பர்... [ மேலும் படிக்க ]

நல்லூரில் விமானத்தில்விற்கப்படும் ஐஸ்கிறீம்!

Tuesday, August 23rd, 2016
நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த உற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நல்லூர் உற்சவத்தில் கலந்துகொள்ள உள்நாட்டிலிருந்தும்... [ மேலும் படிக்க ]

வான்வெளியில் இரவு நேர முகாம்  அமைக்க இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்!

Tuesday, August 23rd, 2016
வான்வெளியை உன்னிப்பாக அவதானிப்பதற்கு ஏதுவாக இரவு நேர முகாம் ஒன்றை இலங்கை கோள் மண்டலம் ஒழுங்கு செய்துள்ளது. இதன் மூலம் நாட்டு மக்களின் வானியல் விஞ்ஞான அறிவை விருத்தி செய்வது பிரதான... [ மேலும் படிக்க ]

6000 வருடங்களுக்கு முன் சர்வதேச தொடர்புகளை இலங்கையர் பேணியுள்ளனர்!

Sunday, August 21st, 2016
6000 வருடங்களுக்கு முன்னர்   இலங்கையர்கள்  சர்வதேச சமூகத்தினருடன் தொடர்புகளை வைத்திருந்தமைக்கான ஆதாரங்கள் பலாங்கொடையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழகத்தின்... [ மேலும் படிக்க ]