நல்லூரில் விமானத்தில்விற்கப்படும் ஐஸ்கிறீம்!
Tuesday, August 23rd, 2016
நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த உற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
நல்லூர் உற்சவத்தில் கலந்துகொள்ள உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் படையெடுத்துவருகின்றனர். இந்நிலையில், ஐஸ்கிறீம் விற்பனை நிலையம் ஒன்று தனது வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக விமானம் வடிவிலான விற்பனை நிலையம் ஒன்றை அமைத்துள்ளது.
நல்லூருக்கு வருகை தரும் மக்கள் குறித்த விற்பனை நிலையத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
பசளிக்கீரையை நிலக்கண்ணி வெடிகளை கண்டறியும் கருவியாக மாற்றிய விஞ்ஞானிகள்!
கடலுக்கடியில் இயங்கும் தனி உலகம்..!
கொந்தளிக்கும் லாவாவினால் பூமிக்கு ஆபத்து !
|
|
|


