Uncategorized

மீன்பிடித்துறை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை!

Wednesday, August 1st, 2018
2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் நன்னீர் மீன்பிடித்துறையில் பெறப்படும் உற்பத்திகளை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராச்சி... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சுமந்திரன் அவர்களும் கலந்து கொள்ளும் பகிரங்க விவாத நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு!

Saturday, July 28th, 2018
இன்று மாலை 6 மணிக்கு "நேத்திரா" தொலைக்காட்சியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் இருளில் மூழ்கிறது வடக்கு – வெளியானது உண்மைக் காரணம் !

Wednesday, July 11th, 2018
எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை  மற்றும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் வடக்கு மாகாணம் முழுவதும் மின்சாரம் முழுமையாகத் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

இறுதி கிரியையின் போது உயிர் பிழைத்த சிறுமி – யாழ்ப்பாணத்தில் அதிசயம்!

Saturday, June 9th, 2018
சுகயீனம் காரணமாக உயிரிழந்து விட்டதாக கருதி இரண்டாவது முறையாகவும் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், சிறுமி ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று யாழ். சங்குப்பிள்ளையார்... [ மேலும் படிக்க ]

இளைஞர்களின் வளர்ச்சியும் தீர்க்கமான சிந்தனையும் தான் எதிர் காலத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் – ஈ.பி.டி.பியின் வடக்குமாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Wednesday, June 6th, 2018
இளைஞர்களின் வளர்ச்சியும் தீர்க்கமான சிந்தனையும் தான் எதிர் காலத்தில் நல்ல ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் எனவே இளைஞர் யுவதிகளின் வளர்ச்சி பணியில் எங்களது கட்சியின்... [ மேலும் படிக்க ]

எரிமலை வெடித்து 82 வீடுகள் இறுகிப்போயின!

Monday, May 28th, 2018
ஹவாய்த் தீவில் கிலோவா எரிமலை வெடித்துப் பாறைக்குழம்பு வழிந்தோடியதில் 82 வீடுகள் எரிந்து பாறையாக இறுகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பசிபிக் பெருங்கடலில் அமெரிக்காவின் ஹவாய்... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்!

Wednesday, May 23rd, 2018
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்கதெரிவித்தார். சில அதிபர்கள்... [ மேலும் படிக்க ]

கட்சிகளுக்கிடயே காணப்பட்ட கசப்புணர்வுகளை மறந்து மக்களுக்காக உழைக்க நாம் தயாராக இருக்கின்றோம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

Thursday, April 19th, 2018
கடந்த காலங்களில் கட்சிகளுக்கிடையே காணப்பட்ட கசப்புணர்வுகளை மறந்து மக்களுக்காக உழைக்க நாம் தயாராக இருக்கின்றோம்  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட  உதவிநிர்வாக செயலாளர்... [ மேலும் படிக்க ]

மகனின் இரண்டு கால்களையும் அடித்து முறித்த தந்தை – மாங்குளத்தில் மதுபோதையில் அட்டகாசம்!

Monday, April 16th, 2018
மாங்குளம் - நீதிபுரத்தில் பகுதியில் மதுபோதையில் வீட்டுக்குவந்த தந்தை 11 வயதான தனது மகனை மூர்க்கத்தனமாகத் தாக்கி அவரது இரண்டு கால்களையும் அடித்து முறித்துள்ளார்.இந்தக் கொடூரம்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல்: பஞ்சாபிடம் வீழ்ந்தது சென்னை!

Monday, April 16th, 2018
பஞ்சாப்பில் நடந்த ஐபிஎல் போட்டியில் கெயிலில் ஆக்ரோஷ ஆட்டத்தால் பஞ்சாப் அணி சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்... [ மேலும் படிக்க ]