Uncategorized

விண்ணில் பாய்ந்தது ராவணா-1

Friday, April 19th, 2019
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையர்கள் இருவரின் முயற்சியில் நிர்மாணிக் கப்பட்ட ‘ராவணா 1’ செயற்கைக்கோள் நேற்று வியாழக்கிழமை விண்¬ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டதாக நாசா நிறுவனம்... [ மேலும் படிக்க ]

நிர்வாக நிறைவேற்று பொறுப்பிலிருப்பவர்களது அசமந்தம் மாநகருக்கு பெரும் அச்சுறுத்தல் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர உறுப்பினர் றெமீடியஸ்!

Tuesday, April 9th, 2019
நிர்வாக நிறைவேற்று பொறுப்பிலிருப்பவர்களது அசமந்ததனமான செயற்பாடுகளால் யாழ் மாநகரின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் அதற்கு பெரும் அச்சுறுத்தலாகவும் இது அமைந்துள்ளது என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை அதிகாரிகள் உதாசீனம் செய்வது மாநகரின் அபிவிருத்தியை பாதிக்கின்றது – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர உறுப்பினர் இரா செல்வவடிவேல்!

Tuesday, April 9th, 2019
யாழ் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களும் முறைப்பாடுகளும் பலவாறாக எமது மாநகரசபைக்கு கிடைத்தாலும் அவை தொடர்பில் கூடியளவு அவதானம்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் பாவனையாளருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி!

Wednesday, April 3rd, 2019
போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள், வைத்திருப்பவர்கள் மற்றும் அதனை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் சட்ட நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

இன்று முதல் உணவு பாதுகாப்பு வாரம் ஆரம்பம்!

Monday, April 1st, 2019
பாதுகாப்பான உணவுகளை கொள்வனவு செய்வோம் என்ற தொனிப்பொருளில், இந்த வருட உணவு பாதுகாப்பு வாரம் இன்று(01) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

மண்டிகைக் குளப்பிரதேசம் சுற்றுலாத்தளமாவது கனவா?திட்டம் அனுமதிக்கப்டவில்லை என்கிறார் பிரதேச செயலர்

Thursday, March 28th, 2019
யாழ்ப்பாணம்  சங்கானைப்பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மண்டிகைக்குளத்தை நவீன சுற்றுலாத்தளமாக மாற்ற சங்கானைப்பிரதேச செயலகம் எடுத்த முயற்சி படு தோல்வியில் முடிந்துள்ளது. நவீன... [ மேலும் படிக்க ]

யசந்த கோதாகொட மேன்முறையீட்டு தலைமை நீதிபதியாக நியமனம்!

Tuesday, March 26th, 2019
தற்போது பதவி வெற்றிடமுள்ள நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக மேலதிக சொலிசிடர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவை நியமிக்க அரசியலமைப்பு சபையின் அனுமதி... [ மேலும் படிக்க ]

தொற்றா நோயை கட்டுப்படுத்த புதிய வேலைத்திட்டம்!

Friday, March 15th, 2019
இலங்கையில் தொற்றா நோய்களினால் உயிரிழப்போரில் நூற்றுக்கு 82 வீதமான அளவை கட்டுப்படுத்துவதற்காக வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன... [ மேலும் படிக்க ]

நாட்டின் கல்வித்துறை இன்னமும் நவீன தொழிற்துறைகளுக்கு ஏதுவானதாக அமையவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Wednesday, March 13th, 2019
நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான தேயிலைப் பயிர்ச் செய்கை தொடர்பில் போதிய அக்கறையில்லாமல் காணப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பில் கைவிடப்பட்ட நிலையே காணப்படுகின்றது.... [ மேலும் படிக்க ]

ஐ.நாவின் உப குழு இலங்கைக்கு விஜயம்!

Saturday, March 9th, 2019
ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகள் தடுப்புக்கான உப குழு அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் இந்தத் தகவலை... [ மேலும் படிக்க ]