தொற்றா நோயை கட்டுப்படுத்த புதிய வேலைத்திட்டம்!
Friday, March 15th, 2019
இலங்கையில் தொற்றா நோய்களினால் உயிரிழப்போரில் நூற்றுக்கு 82 வீதமான அளவை கட்டுப்படுத்துவதற்காக வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
குடும்ப வைத்தியர்களை உருவாக்குவதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மக்களின் சுகாதார நிலையை பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
தனியார் காணிகள் விடுவிக்கப்படும் - அரசாங்க அதிபர்!
பொதுவான சட்டத்தின் கீழ் இன வேறுபாடின்றி அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்!
ஒரு இலட்சத்தை நெருங்கும் டெங்குத் தொற்று - 68 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் எச்சரிக்கும் சுகாதார பிரி...
|
|
|


