Uncategorized

ஏப்ரல் 21 தாக்குதல்: கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய உறுதி

Friday, November 22nd, 2019
இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து சுயாதீன விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து உரிய விசாரணையை நடத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

எதிர்ப்பினை கைவிட்ட பங்களாதேஷ் கிரிக்கட் அணியினர் !

Thursday, October 24th, 2019
பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் வீரர்கள் மேற்கொண்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. குறித்த அணியினருக்கும் பங்களாதேஷ் கிரிக்கட் கட்டுபாட்டு சபையின் பிரதான நிறைவேற்று... [ மேலும் படிக்க ]

நம்பிக்கை வைத்து வாக்களியுங்கள்: உங்கள் அபிலாஷைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவேன் – திருமலை தமிழ் மக்களுக்கு டக்ளஸ் எம்பி அழைப்பு!

Saturday, October 12th, 2019
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பொட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபே ராஜபக்சவை அமோக வெற்றி பெறச் செய்து அந்த வெற்றியில் தமிழ்பேசும் மக்களும்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் எம்.பியின் சிறியதாயாரின் புகழுடல் நூற்றுக்கணக்கானவர்களின் அஞ்சலி மரியாதையுடன் தீயினில் சங்கமம்!

Friday, October 11th, 2019
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது  சிறியதாயார் பிறைசூடி ஜெயதேவியின்  புகழுடல் நுற்றுக்கணக்கானவர்களது அஞ்சலி மரியாதையுடன் தீயினில்... [ மேலும் படிக்க ]

இ.போ.ச. போராட்டம்: வெறிச்சோடி கிடக்கும் யாழ்.மத்திய பேருந்து நிலையம்: பாடசாலை மாணவர்கள் பரிதவிப்பு!

Wednesday, September 18th, 2019
இலங்கை போக்குவரத்து சபை ஊழியா்கள் 3வது நாளாக பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து பணி புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக யாழ்.மத்திய பேருந்து நிலையம் வெறிச் சோடி... [ மேலும் படிக்க ]

மழையுடனான வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Friday, September 13th, 2019
மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களுக்கும் நாடு முழுவதும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மற்றும் வடமாகாணங்களில்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத பிரச்சினைக்கு தீர்வு காண பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ள கோரிக்கை!

Friday, August 30th, 2019
பயங்கரவாத பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டுமென்று பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவத்தால் வருடாந்தம் ஒழுங்கு... [ மேலும் படிக்க ]

இராணுவ தளபதியின் பதவிக்காலம் நிறைவு!

Sunday, August 18th, 2019
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவின் பதவிக்காலம் இன்றைய தினத்துடன் நிறைவடைய உள்ளது. மகேஷ் சேனநாயக்க 2 வருடங்களுக்கும் மேலாக இராணுவத் தளபதியாக... [ மேலும் படிக்க ]

இலத்திரனியல் கொடுப்பனவுகளுக்கு புதிய வரி நடைமுறை!

Thursday, August 15th, 2019
கடனட்டை மற்றும் இலத்திரனியல் பணப்பறிமாற்ற அட்டைகளை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்யும் போது அதற்கு வரி அறிவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு வெளியே... [ மேலும் படிக்க ]

2018 – வாக்காளர் பெயர்ப்பட்டியலே 2020 ஜனாதிபதித் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Sunday, August 11th, 2019
2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலே அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்... [ மேலும் படிக்க ]