Uncategorized

இஸ்ரேலில் உள்ள  இலங்கை பிரஜைகள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்து!

Wednesday, October 2nd, 2024
இஸ்ரேலில் உள்ள  இலங்கை பிரஜைகள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட அறிவிப்பை, இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர்... [ மேலும் படிக்க ]

இரண்டு மாதங்களாக அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தம்!

Wednesday, October 2nd, 2024
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையினால், இரண்டு மாதங்களாக அஸ்வெசும இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இரண்டாம் கட்டத்துக்காக 455,697... [ மேலும் படிக்க ]

அனுமதிப்பத்திர விவகாரம் – ஈ.பி.டி.பியின் முன்னாள் எம்.பி திலீபன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

Wednesday, October 2nd, 2024
E - பத்திரிக்கை ஒன்றுக்கு எதிராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை... [ மேலும் படிக்க ]

மூன்றாம் உலகப் போர் மூழும் அபாயம் – இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் அமெரிக்கா!

Wednesday, October 2nd, 2024
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், அந்நாட்டை பாதுகாக்கவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது. இதனால் மூன்றாம் உலகப் போர் அபாயம் குறித்து... [ மேலும் படிக்க ]

”ஈரான் செய்தது மிகப் பெரிய தவறாம்” –  இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு !

Wednesday, October 2nd, 2024
இஸ்ரேல் - பலஸ்தீனத்துக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. இப் போரில் ஈரானின் முழு ஆதரவுப் பெற்ற லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஏமன் நாட்டைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் – சர்வதேச ரீதியில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்வு!

Wednesday, October 2nd, 2024
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியதை அடுத்து சர்வதேச ரீதியில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன மத்திய கிழக்கில் தற்போது... [ மேலும் படிக்க ]

மகளிர் அணிகள் மோதும் 20 க்கு 20 போட்டிகள் ஆரம்பம்!

Wednesday, October 2nd, 2024
பங்களாதேசில் திட்டமிடப்பட்டு பின்னர் ஐக்கிய அரபு இராச்சித்துக்கு மாற்றப்பட்ட மகளிருக்கான 20 க்கு 20 கிரிக்கெட் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. சார்ஜா கிரிக்கெட் மைதானம் மற்றும்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் முன்னாள் MPக்கள் இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்த முடியாது –  நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு!

Wednesday, October 2nd, 2024
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அனைத்து முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டுகள் இரத்துச்... [ மேலும் படிக்க ]

 மக்களின் நன்மையளிக்கவே விலைத் திருத்தங்கள் – பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மொத்த விற்பனை முனைய நிறுவனத்தின் தலைவர்!

Wednesday, October 2nd, 2024
நாட்டில் அடுத்த வருடம் ஏப்ரல் வரை எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக,இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்... [ மேலும் படிக்க ]

 சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்கு விசேட குழு 02 – மாதங்களுள் அறிக்கை சமர்ப்பிக்கவும் பணிப்பு!

Wednesday, October 2nd, 2024
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துக்கள், கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்கு விசேட குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]