All posts by editor1

இரண்டாவது மீளாய்வை நிறைவு செய்வதன் மூலம், இலங்கை அதன் கடன் வழங்குனர்களுடனான ஒப்பந்தத்தை எட்டும் – சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!

Friday, April 5th, 2024
இரண்டாவது மீளாய்வை நிறைவு செய்வதன் மூலம், இலங்கை அதன் கடன் வழங்குனர்களுடனான ஒப்பந்தத்தை எட்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அதேநேரம், இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

வடக்கு நோக்கி நகரும் சூரியன் – இன்றுமுதல் 15 ஆம் திகதி வரையில் சூரியன் வடக்கின் பல பிரதேசங்களை அண்மித்ததாக நகர்ந்து செல்லுமென வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறல்!

Friday, April 5th, 2024
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று (05) முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில், சூரியன் இலங்கையின் பல பிரதேசங்களை அண்மித்ததாக நகர்ந்து செல்லுமென சிரேஸ்ட வானிலை... [ மேலும் படிக்க ]

மாவீரர் நாளை தடுப்பதற்கான அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவிப்பு!

Friday, April 5th, 2024
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அனுஸ்டிக்கப்படுகின்ற மாவீரர் நாளை தடுப்பதற்கான அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர்... [ மேலும் படிக்க ]

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து முச்சக்கர வண்டிகளும் போக்குவரத்து அதிகார சபையில் பதிவு செய்து அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயம் !

Friday, April 5th, 2024
மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து முச்சக்கர வண்டிகளும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில்  பதிவு செய்து அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயம் என... [ மேலும் படிக்க ]

இரு தேர்தல்களும் ஒரே நாளில் நடத்துவதற்கு சாத்தியமில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, April 5th, 2024
ஜனாதிபதி தேர்தலையும் பொதுத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவதற்கு சாத்தியமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நாட்டில் தேர்தல் நடத்தும் முறைப்படி அது நடைமுறைச்... [ மேலும் படிக்க ]

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல 16ஆம் திகதிவரை விசேட பேருந்து தொடருந்து சேவைகள் – இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Friday, April 5th, 2024
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

ஆயுர்வேத திணைக்களம் ‘ஸ்பா’க்களுக்கு உரிமம் வழங்குவதில்லை – சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவிப்பு!

Friday, April 5th, 2024
நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள ‘ஸ்பா’க்களுக்கும் உள்ளூர் மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் ஆயுர்வேத திணைக்களம் ‘ஸ்பா’க்களுக்கு... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 19 ஆம் திகதி தேர்தல் – பிரசாரங்கள் ஏப்ரல் 17 ஆம் திகதியுடன் நிறைவடைய வேண்டும் என அறிவுறுத்து!

Friday, April 5th, 2024
இந்திய சட்டசபை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் , அதற்கான பிரசாரம் ஏப்ரல் 17 ஆம் திகதியுடன் நிறைவடைய வேண்டும் என... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்திலும் தென்னை மரங்களில் வெண் ஈ இன் தாக்கம் அதிகரிப்பு – உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுப்பு!.

Friday, April 5th, 2024
யாழ் மாவட்டத்திலும் தென்னை மரங்களில் வெண் ஈ இன் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் அதனை உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் யாழ். மாவட்டத்தின்... [ மேலும் படிக்க ]

மன்னார் கற்கிடந்தகுளம் றோ.க.த.க.பாடசாலைக்கு விரைவில் நிரந்தர விளைாயாட்டு மைதானம் – ஈ.பி.டி.பியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் துரித நடவடிக்கை!

Friday, April 5th, 2024
மன்னார்/ கற்கிடந்தகுளம் றோ.க.த.க.பாடசாலைக்கானா விளையாட்டு மைதானம் ஒன்றை பெற்றுக்கொடுப்பதற்கு ஈழ மக்கள் ஜனாநயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குறித்த மாவட்டத்தின்... [ மேலும் படிக்க ]