All posts by editor1

தீவகத்தில் அமைகின்றன மின் உற்பத்தி நிலையங்கள் – குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது குறித்து அமைச்சரவையில் பேசவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, April 19th, 2024
யாழ்ப்பாணம் தீவகத்தில் அமையவுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் அப்பகுதி மக்களிற்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில்  கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கடும் வறட்சியான காலநிலை – நீர் ஆவியாவதை கட்டுப்படுத்தும் வகையில் சிறுதானிய செய்கை மேற்கொள்வது தொடர்பில் கவனம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, April 19th, 2024
கடும் வறட்சியான காலநிலை காணப்படுவதால் அதிக நீர் ஆவியாகின்றது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் சிறுதானிய செய்கை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பளை கரந்தாய் பகுதி LRC காணிகளில் வசிக்கும் மக்களின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

Friday, April 19th, 2024
பளை கரந்தாய் பகுதியில்  LRC காணிகளில் வசிக்கும் மக்களை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா-   கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி கரந்தாய்  பிரதேசத்தில்  காணி சீர்திருத்த... [ மேலும் படிக்க ]

சில தென்னிலங்கை இனவாத தலைவர்களுக்கு விலைபோனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி தூபமிட்டுக்கொண்டிருக்கின்றார்கள் – ஈ.பி.டி.பியின் ஊடகப் ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, April 19th, 2024
தென்னிலங்கையில் இருக்கும் சில இனவாத தலைவர்களுக்கு விலைபோயுள்ளவர்கள் அவர்களது பணப்பெட்டிகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கம் தரப்பினரே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு திட்டம் – உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் பணி ஆரம்பம்!

Friday, April 19th, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம்... [ மேலும் படிக்க ]

கச்சதீவு விவகாரம் பேசுபொருளாக இனி இருக்கப் போவதில்லை – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, April 19th, 2024
இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையே   பேசுபொருளாக அண்மைக்காலமாக  பேசுபொருளாக இருந்த கச்சதீவு மீட்பு விவகாரம்  ஓய்வுக்கு வந்துவிட்டதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப்... [ மேலும் படிக்க ]

கிராமிய பாடசாலைகளின் விளையாட்டு துறையை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சியில் விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, April 19th, 2024
கிராமிய பாடசாலைகளின் விளையாட்டு துறையை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சினால் கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஐந்து பாடசாலைகளுக்கு விளையாட்டு... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல்!

Friday, April 19th, 2024
வெவ்வேறு வடிவுகளில் வெவ்வேறு புத்தக வடிவில் இருக்கும் கடற்றொழில் சட்டங்களை ஒன்றிணைத்து தற்காலத்துக்கு ஏற்றவகையில் வகையில் கடற்தொழில் செயற்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டுவரும்... [ மேலும் படிக்க ]

பாசையூ கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு கட்சி நிதியிலிருந்து உதவித் திட்டம் வழங்கிய அமைச்சர் டக்ளஸ்!

Thursday, April 18th, 2024
பாசையூ கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டை அடிப்படையாக கொண்டு அவர்களது தொழில் நடவடிக்கைகளுக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கட்சியின் நிதியிலிருந்து முதற்கட்டமாக சுமார்... [ மேலும் படிக்க ]

வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – நிறுவனத்தின் வளர்ச்சிப் போக்கு குறித்து பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Thursday, April 18th, 2024
நோர்த் சீ எனப்படும் வட கடல் நிறுவனத்தின் யாழ். அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக பணியாளர்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]