All posts by editor1

இலங்கை வரும் சீனாவின் பயிற்சி கப்பல் – கடல்சார் சமூகத்தைக் கட்டியெழுப்ப சீனாவின் பரந்த முயற்சியின் ஒரு பகுதி எனவும் தெரிவிப்பு!

Tuesday, August 20th, 2024
சீன கடற்படை பயிற்சிக் கப்பலான, PLANS Po Lang, அதன் பயிற்சிப் பணியின் ஒரு பகுதியாக  இலங்கைக்கு வரவுள்ளது. சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் பேச்சாளர்  கேர்னல் ஜாங்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி சித்தி விநாயகர் ஆலைய இராஜகோபுரத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, August 19th, 2024
..... கிளிநொச்சி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலைத்திற்கான  61 அடி பஞ்சதள இராஜகோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு சிறப்பு அதீதியாக கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

திடீர் சுகயீனம் – யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு!

Monday, August 19th, 2024
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (18) உயிரிழந்தார். கொழும்பு 12 ஐச் சேர்ந்த 44... [ மேலும் படிக்க ]

சரிபார்ப்பு நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில்- வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் அடுத்த சில தினங்களில் ஆரம்பம்!

Monday, August 19th, 2024
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு முன்னரான சரிபார்ப்பு நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தில்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களது சம்பள அதிகரிப்பு விவகாரம் – பொய் பிரசாரங்களுக்கு அரசாங்கம் பதிலளித்தது அரசாங்கம்!

Monday, August 19th, 2024
அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க ஊழியர் சம்பள அதிகரிப்பு முன்மொழிவு சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு மாற்றமில்லாமல் இருக்கும்.... [ மேலும் படிக்க ]

தேர்தல் பிரசார காலங்களில் கட்டவுட், பதாகைகளை அகற்ற 1,500 பணியாளர்கள் நியமனம் – தேர்தல் ஆணைக்குழு!

Monday, August 19th, 2024
தேர்தல் பிரசார காலங்களின் போது பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை விளம்பரப்படுத்த பயன்படுத்தும் கட்டவுட்கள், போஸ்டர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அலங்காரங்களை... [ மேலும் படிக்க ]

உலகை அச்சுறுத்தும் மற்றுமொரு வைரஸ் – கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிப்பு!

Monday, August 19th, 2024
உலகளாவிய ரீதியில் குரங்கம்மை வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், இலங்கையில் அதன் தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய கட்டுநாயக்க விமான நிலையம்... [ மேலும் படிக்க ]

இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் விசேட கவனம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, August 18th, 2024
இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதில் விசேட கவனம் செலுத்துவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் ஜப்பான்முதல் இந்தியாவரையான... [ மேலும் படிக்க ]

மும்பை பயங்கரவாத தாக்குதல் – தொழில் அதிபர் தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளிப்பு!

Sunday, August 18th, 2024
மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட கனேடிய தொழில் அதிபர் தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.... [ மேலும் படிக்க ]

இலங்கை வருகின்றார் அமெரிக்காவின் உயர் அதிகாரி ஜெனிபர் ஆர்.லிட்டில்ஜோன் – பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு!

Sunday, August 18th, 2024
பெருங்கடல்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் தற்காலிக உதவி செயலாளர் ஜெனிபர் ஆர்.லிட்டில்ஜோன் இலங்கை வரவுள்ளார். ஓகஸ்ட் 17 முதல் 31... [ மேலும் படிக்க ]