All posts by editor1

25 ஆண்டுகளின் பின்னர் சாதனை படைத்த கார்த்திகோய வித்தியசாலை!

Saturday, January 25th, 2025
யாழ்ப்பாணம் வட்டு தெற்கு பகுதியில் அமைந்துள்ள யா/கார்த்திகோய வித்தியசாலையானது 25 ஆண்டுகளின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை புரிந்துள்ளது. வெளியாகிய புலமைப் பரிசில்... [ மேலும் படிக்க ]

நீக்கப்பட்ட பாதுகாப்புப் படைகளை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த!

Saturday, January 25th, 2025
நீக்கப்பட்ட தனது பாதுகாப்புப் படைகளை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  தாக்கல்... [ மேலும் படிக்க ]

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள காற்றாலை மின் திட்டங்கள் இரத்து – வெளிவரும் செய்திகள் தவறானவை – அதானி குழுமம்!  

Saturday, January 25th, 2025
மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் தவறானவை என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. விசேட ஊடக... [ மேலும் படிக்க ]

நாட்டில் தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் இதுதான் – மூத்த பேராசிரியர் அருண குமார!  

Saturday, January 25th, 2025
நாட்டில் தேங்காய்களின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம், மக்கள்தொகை அதிகரிப்புடன் ஒப்பிடும்போது கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே ஆகும் என  ருஹுணு... [ மேலும் படிக்க ]

வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல் – 500 க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது!

Saturday, January 25th, 2025
அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த 20 ஆம் திகதி பொறுப்பேற்ற டிரம்ப், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதார். குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் தீவிரம் காட்டுகிறார். இதற்கான... [ மேலும் படிக்க ]

ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாயை தாண்டக்கூடும் – மக்களை அச்சுறுத்தும் சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள்!

Friday, January 24th, 2025
இம்முறை பெரும்போக பருவத்தில் ஒரு கிலோ நெல்லுக்கான கொள்முதல் விலை 140-170 ரூபாயாக அதிகரித்திருப்பதால், எதிர்காலத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாயை தாண்டக்கூடும் என்று சிறு மற்றும்... [ மேலும் படிக்க ]

நாட்டில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – தொழிலாளர் துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்  என பேராசிரியர் எச்சரிக்கை!

Friday, January 24th, 2025
நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருவது எதிர்கால தொழிலாளர் துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின்... [ மேலும் படிக்க ]

பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலை மாணவர்கள் !

Friday, January 24th, 2025
மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (24.01.2025) வெள்ளிக்கிழமை காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்... [ மேலும் படிக்க ]

நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா!

Friday, January 24th, 2025
நெற்செய்கையில் விவசாய நவீனமயமாக்கல் கிராமங்களை உருவாக்கும் முன்மாதிரி செயற்திட்ட அறுவடை விழா கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

மூச்சு எடுப்பதற்கு சிரமம் – மூளாய் – வேரம் பகுதியில் பெண் ஒருவர் பலி – மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருரும் திடீரென கிழே விழுந்து உயிரிப்பு!

Friday, January 24th, 2025
யாழ்ப்பாணத்தில், மூச்சு எடுப்பதற்கு சிரமப்பட்ட பெண் ஒருவர் நேற்றையதினம் (22) உயிரிழந்துள்ளார். இதன்போது மூளாய் - வேரம் பகுதியை சேர்ந்த தர்சன் பாமினி (வயது 36) என்ற மூன்று பிள்ளைகளின்... [ மேலும் படிக்க ]