தாயும் மகனும் பரிதாப மரணம்!

Sunday, June 12th, 2016
கரந்தெனியஎகொடவெல பகுதியில் தாய், மகன் ஆகியோர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என தெரிவிக்கப்படும் மகனின் சடலம் கால்வாய் ஒன்றிலிருந்தும் தாயின் சடலம் காட்டுப் பகுதியிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கரந்தெனிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts:


காணி பதிவில் மோசடிகளை கட்டுப்படுத்த இலத்திரனியல் முறைமையை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை !
யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை சிறப்பாக முன்னெடுப்பு – பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்களிப்...
ஆசியாவிலேயே ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை - இலங்கையின் முதலாவது தேசிய மாணவர் நாடா...