உரிய வகையில் அரச கரும மொழியை நடைமுறைப்படுத்த நடவடிக்கை!
Friday, April 13th, 2018
அரச கரும மொழியை உரிய வகையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச நிறுவனங்களுக்கு சென்று தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை அரச மொழிகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தெரிவித்தார்.
Related posts:
சட்டவிரோதமானதுமான கைதுகளைத் தவிர்க்க ஒழுங்குமுறையை பின்பற்றுமாறு பரிந்துரை!
பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் இலங்கை 'வலுவான அர்ப்பணிப்பை' காட்டி வருகின்றது - சர்வதே...
எமது முயற்சிகள் சாதனைகளாக அறுவடை செய்யப்படுகின்றன - டக்ளஸ் தேவானந்தா பெருமிதம்!
|
|
|


