பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும இராஜினாமா!
Thursday, March 22nd, 2018
புளத்சிங்கள பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்வதாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும அறிவித்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று ஒப்படைத்துள்ளார்.
Related posts:
தொடருந்து இயந்திரத்திற்குள் பயணிகள் பிரவேசம் : சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எச்சரிக்கை!
நிதி வழங்கலை நிறுத்த வேண்டாம் - ஐ.நா. பொதுச் செயலாளர் அமெரிக்காவிடம் கோரிக்கை!
தொடரும் வரட்சி பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் - வானிலை நிபுணர்கள் சுட்டிக்காட்டு!
|
|
|


