தொடருந்து இயந்திரத்திற்குள் பயணிகள் பிரவேசம் : சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எச்சரிக்கை!
Saturday, November 10th, 2018
தொடருந்து இயந்திரத்தினுள் பயணிகள் பிரவேசித்தமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில், இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் காணொளி வெளியாகியுள்ள நிலையில், தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தினரால் இந்த அறிவிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
புதிய வெளிவிவகார அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்றார் !
பொலிஸ்துறையின் தகவல் வலையமைப்பு மீது தாக்குதல்!
நிருபமா ராஜபக்ஷவின் கணவருக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு!
|
|
|
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தேசிய காப்புறுதி நிதியத்தினூடாக இழப்பீடு
மின் கட்டண பட்டியலில் அதி கூடிய தொகை : கவனக் குறைவினால் ஏற்பட்ட தவறு என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் ...
விசாரணைகள் முழுமையடையாததால், பதவியில் இருந்த காலத்தில் ஈஸ்டர் தாக்குதலை நடத்தியவர்கள் மீது குற்றப்பத...


