ஸ்ரீலங்கன் விமான சேவையால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
Wednesday, February 28th, 2018
இன்றைய தினம் தவிர்க்க முடியாத காரணங்களினால் எட்டு விமான சேவைகளின் பயணங்களில் தாமதம் ஏற்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.
இதேவேளை நாளைய தினம் நான்கு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்னர் 011-97331979 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது முகவர் நிலையத்தை அணுகி பயணம் தொடர்பில் அறிவுறுத்தல்களைப்பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
Related posts:
மைசூர் பருப்பு மற்றும் வெள்ளை சீனி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
யாழ் - சிறைச்சாலையில் புனரமைப்பு செய்யப்பட்ட கலந்துரையாடல் மண்டபம் சிறைச்சாலை ஆணையாளரால் திறந்துவைப்...
அந்நியச் செலாவணி கையிருப்பை 15 பில்லியன் டாலர்களாக உயர்த்தத் தவறினால் நாடு மீண்டும் பொருளாதார நெருக்...
|
|
|


