வட்டி, கடன் திட்டங்களை எதிர்த்து செவ்வாயன்று கண்டனப் பேரணி!
Friday, February 23rd, 2018
கிராமிய உழைப்பைச் சுரண்டும் கொடிய வட்டி, கடன் திட்டங்களை எதிர்த்து கண்டனப்பேரணி நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 9 மணிக்கு கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டப முன்றலில் ஆரம்பித்து யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் வரை இது நடைபெறும் எள்று யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
புத்தாண்டில் முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் குறைப்பு!
மின்விநியோக தடை தொடர்பில் வெளியான தகவல்!
அமைச்சரவைக்கு மேலும் 12 அமைச்சர்கள் - அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தி ஜனாதிபதி தேசிய அரசாங்கம் ஒன்ற...
|
|
|


