பணித்தடையைக் கண்டித்து மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்!
Monday, February 19th, 2018
மின்சாரசபை ஊழியர்கள் கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த போராட்டம் மின்சார சபையில் பணிபுரிந்த 6 பேருக்கு பணித்தடை விதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே முன்னெடுக்கப்பட்டுள்ளது என சங்கத்தின்கூட்டமைப்பின் இணைப்பாளர் ரன்ஜன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து மின்சார சபை அலுவலகங்களிலும் இவ்வாறு கறுப்பு கொடி போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழ். மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் திங்கள் முதல் ஆரம்பம்!
பொருளாதார நெருக்கடிக்கு கொரோனாவே முக்கிய காரணம் - நாட்டை முடக்காவிட்டால் பொருளாதார நெருக்கடியில் இரு...
கல்வியியற் கல்லூரிகளுக்கான புதிய ஆள்சேர்ப்பு நடவடிக்கைக்காக 60,000 பேர் விண்ணப்பம் - அமைச்சர் சுசில்...
|
|
|


