உதவித்தொகை பெறுபவர்கள் மீளாய்வுக்கான பதிவை மேற்கொள்ளவும்!
Monday, February 19th, 2018
தென்மராட்சிப் பிரதேச செயலக சமூகசேவைப் பிரிவால் பொதுசன மாதாந்த உதவித்தொகை மற்றும் முதியோர்களுக்கான உதவிக் கொடுப்பனவு (2000 ரூபா) பெறுபவர்களுக்கான மீளாய்வு கிராம அலுவலர் பிரிவு ரீதியாக கிராம அலுவலர் அலுவலகங்களில் நடைபெற்றுவருகின்றன.
இந்த உதவித்தொகையைப் பெறுவோர் பணம் பெறும் அத்தாட்சிப் பத்திரம், குடும்ப அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தருமாறு பிரதேச செயலர் தே.பாபு அறிவித்துள்ளார்.
மீளாய்வு தொடர்பான விவரங்களை தத்தமது கிராம அலுவலருடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
கர்ப்பிணிகள் தொடர்பில் நிறுவனங்களின் பிரதானிகளே தீர்மானிப்பர் – அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு!
சிறந்த சேவையை வழங்குபவர்களாக கிராம அலுவலர்கள் செயற்பட வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி...
மதுவரி அனுமதி பத்திர முறைமையை திருத்தியமைப்பதற்கு மதுவரி திணைக்களம் நடவடிக்கை !
|
|
|


