அடுத்த மாதம் உள்ளூராட்சி மன்ற புதிய பிரதிநிதிகளுக்கான கூட்டம்!
Tuesday, February 13th, 2018
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான கூட்டம் அடுத்த மாதம் இரண்டாம் திகதிநடைபெறவுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை விரைவில் அமைச்சர் பைஸர் முஸ்தபா வெளியிடுவார் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
இத்தாலி நாட்டு சாரதி அனுமதிப்பத்திர கால எல்லை நிறைவு!
குயின் விக்டோரியா சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!
வீதியை மறித்து லொறியை நிறுத்திய சாரதி - பாடசாலைக்கு தாமதமாக சென்ற ஆசிரியர்கள், மாணவர்கள்!
|
|
|


