இத்தாலி நாட்டு சாரதி அனுமதிப்பத்திர கால எல்லை நிறைவு!

Tuesday, October 4th, 2016

இலங்கை சாரதி அனுமதிப்பத்திரங்களை இத்தாலியில் வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு இத்தாலி நாட்டின் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான ஒப்பந்தக் காலம் நிறைவுறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 5 வருட ஒப்பந்தமானது இலங்கை மற்றும் இத்தாலி ஆகிய நாட்டு அரசுகளுக்கிடையில் செய்துக்கொள்ளப்பட்டிருந்ததுடன், இது அடுத்த மாதம் நிறைவுறுவதாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த ஒப்பந்தமானது மீண்டும் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் தயா பெல்பொல தெரிவித்துள்ளார்

Untitled-1

Related posts:

எதிர்வரும் 22ஆம் திகதிமுதல் தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பிக்கும்!
விமான போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப நான்கு ஆண்டுகள் ஆகும் – சர்வதேச விமான போக்குவரத்து சங்க...
பயணக்கட்டுப்பாடு விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இதுவரை 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது!

எந்தவொரு ஊழியரினதும் சம்பளத்தையும் குறைப்பதற்கான எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது - அமைச்சர் டளஸ் அழ...
போர்க்குற்ற விசாரணையில் கூட்டமைப்பையும் இணைக்க வேண்டும் – சஜித் வழங்கிய ஏமாற்று வீட்டு திட்டத்திற்கு...
ரஷ்யாவுக்கு அருகே அதிசக்தி வாய்ந்த நில அதிர்வு – பல நாடுகளுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை!