இத்தாலி நாட்டு சாரதி அனுமதிப்பத்திர கால எல்லை நிறைவு!
Tuesday, October 4th, 2016
இலங்கை சாரதி அனுமதிப்பத்திரங்களை இத்தாலியில் வைத்திருக்கும் இலங்கையர்களுக்கு இத்தாலி நாட்டின் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான ஒப்பந்தக் காலம் நிறைவுறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 5 வருட ஒப்பந்தமானது இலங்கை மற்றும் இத்தாலி ஆகிய நாட்டு அரசுகளுக்கிடையில் செய்துக்கொள்ளப்பட்டிருந்ததுடன், இது அடுத்த மாதம் நிறைவுறுவதாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த ஒப்பந்தமானது மீண்டும் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் தயா பெல்பொல தெரிவித்துள்ளார்

Related posts:
எதிர்வரும் 22ஆம் திகதிமுதல் தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை மீண்டும் ஆரம்பிக்கும்!
விமான போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்ப நான்கு ஆண்டுகள் ஆகும் – சர்வதேச விமான போக்குவரத்து சங்க...
பயணக்கட்டுப்பாடு விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இதுவரை 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது!
|
|
|


