இரண்டு கப்பல்களைக் கொள்வனவு செய்ய அதிகார சபை தீர்மானம்!
Monday, January 15th, 2018
கொழும்பு துறைமுகத்திற்கு இரண்டு கப்பல்களைக் கொள்வனவு செய்ய துறைமுக அதிகார சபை தீர்மானித்துள்ளது.
துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவது இதன் நோக்கமாகும். இலங்கை துறைமுக அதிகார சபை இதற்காக 500 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது.
சர்வதேச ரீதியில் கேள்விப் பத்திரம் கோரப்பட்டு இந்த கப்பல்கள் கொள்வனவு செய்யப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
Related posts:
மக்கள் அச்சமடைய தேவையில்லை. எனினும், விழிப்புடன் இருப்பது அவசியம் - யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர...
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிருப்தி !
தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றிய தெளிவுபடுத்தும் திட்டம் ஆரம்பம்!
|
|
|
குற்றச்செயல்களில் இருந்து நாட்டை விடுவித்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பொலிஸாருக்கு முக்...
யாழ்ப்பாணம் காரை நகர் பொன்னாலை பாலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துகர்ப்பிணி பெண் ஒரு...
மண்டைதீவு புதைகுழி வழக்கு - அறிக்கையை மீண்டும் நாளை சமர்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாருக்க...


