போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை !
Sunday, December 17th, 2017
போலி வைத்தியர்களை கைது செய்ய பொலிசாரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போலி வைத்தியர்களை கைது செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பான தகவல்களை தனியார் மருத்துவ சேவைகள் ஒழுங்குறுத்தல் பேரவைக்கு வழங்க முடியும்.
இதுதொடர்பாக சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவிக்கையில் நாடு பூராவும் 30 ஆயிரம் வைத்தியர்கள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தனிப்பட்ட ரீதியில் மருத்துவ சேவைகளில் ஈடுபட தனியார் மருத்துவ சேவைகள் ஒழுங்குறுத்தல் பேரவையில் பதிவு செய்யப்படுவது அவசியமாகும் என்றார்
Related posts:
படைப்புழு கட்டுப்படுத்துவது தொடர்பில் விஷேட குழுக் கூட்டம் !
2023 ஆம் ஆண்டு நாட்டில் புதிய மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வல...
இன்று நள்ளிரவுமுதல் தேர்தல் ஆணைக்குழு வசமாகும் அதிகாரம் - இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான...
|
|
|


