சாரதிகளுக்கு அவசர அறிவித்தல்!
Thursday, November 30th, 2017
நாட்டில் உருவாகியுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக வீதியில் வாகன சாரதிகள் 60 கிலோமீற்றர் வேகத்திற்கு மேல் வாகனங்களை செலுத்த வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.
கன மழை மற்றும் கடும் காற்று காரணமாக அவதானமாக இருக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
தெற்காசியா நாடுகள் அபிவிருத்தியை அடைந்துள்ளன - உலக வங்கி !
‘பெண்டோரா’ சம்பவத்துடன் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை!
பொருளாதார நெருக்கடி நிலைமையினால் ஏற்பட்டுள்ள அழுத்தம் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் வீழ்ச்சியடையும் - ...
|
|
|


