தெற்காசியா நாடுகள் அபிவிருத்தியை அடைந்துள்ளன – உலக வங்கி !
Sunday, April 30th, 2017
தெற்காசியா நாடுகள் கடந்த இரண்டு தசாப்த காலத்தில் சிறப்பான அபிவிருத்தியை அடைந்திருப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த பிராந்தியத்தில் சர்வதேச வர்த்தகத்தை பெறுமளவில் ஈர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. இருப்பினும் இந்த செயற்பாடுகளுக்கு தெற்காசிய நாடுகளில் உள்ள துறைமுகங்களில் நிலவும் குறைபாடுகள் இதன் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரதும் இடமாற்றங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு!
உணவுப் பாதுகாப்பு தொடர்பாக ஆசிய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவை அங்கீகாரம்!
யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் துஸ்பிரயோகம் அதிகரிப்பு - மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரன் கூட்டிக்காட்...
|
|
|


