உள்ளூராட்சி மன்றங்கள் 40க்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியீடு!

Monday, November 27th, 2017

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பான வர்த்தமானியில், ஏற்பட்டிருந்த 40 உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பான அச்சிட்டுப் பிரச்சினை திருத்தப்பட்டு வெளியிடப்படவுள்ளது

தற்போது 336 உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளன. அவற்றுள் பிரச்சினைகள் அற்ற உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கை 93 ஆக உள்ளது

இதேவேளை, பிரச்சினைகள் அற்ற 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை கோருவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல் அலுவலர்களுக்கு நேற்று ஆலோசனைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


உணவு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ள தேவையில்லை - விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா அறி...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று மாதங்கள...
வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் -  வீட்டு மதிலோடு மோதி விபத்து - யாழ் நல்லூர் பகுதியில் சம்பவம்!  ...