தபால் சேவைக் கட்டணம் அதிகரிக்கும்!
Sunday, November 12th, 2017
மக்களுக்கு சுமையாக இல்லாமல் எதிர்வரும் காலத்தில் தபால் கட்டணம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மற்றும் முஸ்லிம் மத விவகாரங்கள் அமைச்சர் ஏ.எச்.எம்.எம் ஹலீம் இதனை தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
இம்முறை யாழ்ப்பாணத்தில் பாரிய குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை!
வாக்களிப்பு காலத்தில் அரச ஊழியர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுப்படகூடாது - தேர்தல் ஆணைக்குழு அறிவிப்...
இலங்கை, மிகவும் சாதகமான பாதையை நோக்கி நகர்கிறது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய த...
|
|
|


