பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஒருவர் இடைநிறுத்தம்!
Saturday, November 11th, 2017
பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசி பிரிவின் உதவி ஆணையாளர் ஒருவர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒழுக்காற்று குற்றத்திற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது
Related posts:
நாட்டுக்கு எது உகந்தது என சிந்தித்து தலைவர்கள் செயற்பட வேண்டும் - நீதி அமைச்சர்அலி சப்றி சுட்டிக்காட...
இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் எதுவும் இல்லை - இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு!
ஆட்சேபனைகளை தெரிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் - பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!
|
|
|


