மீண்டும் டெங்கு தலைதூக்கும் அபாயம்!
Tuesday, October 10th, 2017
பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் நாட்டில் மீண்டும் டெங்கு நுளம்பு தலைதூக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை நுளம்புப் பெருக்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. நீர்தேங்கி நிற்கக்கூடிய இடங்களையும் பொருட்களையும் இனங்கண்டு அவற்றை அழித்துவிடுவது அவசியம் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
Related posts:
பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்றார் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் சட்டம் தயாரிக்கப்படும் - த...
தேர்தலை நடத்துவதில் தவறில்லை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!
|
|
|


