தேர்தலை நடத்துவதில் தவறில்லை – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிப்பு!
Monday, January 16th, 2023
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஹொரணை – பன்னில கிராமத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு கூறியுள்ளார்.
00
Related posts:
அரிசிக்கான விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு – அமைச்சர் பந்துல குணவர்த்தன!
துருக்கி - சிரியாவில் பெருந்துயர் - பலி எண்ணிக்கை 5000 ஐ கடந்தது - உலக நாடுகள் உதவிக்கரம்!
அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!
|
|
|


